திருப்பூரில் நடந்த கூத்து.! முஸ்லிம் அமைப்பினரால் ஆடுகளின் கற்புக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு கேட்டு இந்து முன்னணி மனு.!

தமிழகம்

திருப்பூரில் நடந்த கூத்து.! முஸ்லிம் அமைப்பினரால் ஆடுகளின் கற்புக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு கேட்டு இந்து முன்னணி மனு.!

திருப்பூரில் நடந்த கூத்து.! முஸ்லிம் அமைப்பினரால் ஆடுகளின் கற்புக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு கேட்டு இந்து முன்னணி மனு.!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள் பதிவேடு என்பது உள்பட திட்டங்களை கைவிடக்கோரி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் பலூன் விடும் போராட்டம், முற்றுகை போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் இன்று பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதைபோல் திருப்பூர் இந்து முன்னணி மேற்கு மாநகர் பொதுச்செயலர் சதீஷ்குமார் காவல்நிலைத்தில் அளித்த புகாரில்: திருப்பூர் CAA எதிர்ப்பு என்று பெயரில் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். இதற்காக முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர். திருப்பூர் தெருக்களில் ஆங்காங்கே ஆடுகள் சுற்றி திரிகின்றன இவர்களும் சுற்றி திரிகின்றனர் முஸ்லிம் அமைப்பினரால் ஆடுகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒன்றுமறியாத வாயில்லா ஜீவன்களை ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார். தற்போது இவை இணையத்தில் டிரண்டிங் ஆகிவருகிறது.

Leave your comments here...