கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – கைதான 6 பேருக்கு நவ. 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

தமிழகம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – கைதான 6 பேருக்கு நவ. 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு  – கைதான 6 பேருக்கு நவ. 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரையும் நவம்பர் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 கைதிகளையும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி இளவழகன் உத்தரவு பிறப்பித்தார். என்.ஐ.ஏ. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கைதிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

Leave your comments here...