சமூக நலன்

Scroll Down To Discover
பிரபல பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை காலமானார்.!

பிரபல பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை காலமானார்.!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை…

800 ஆண்டு பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு..!

800 ஆண்டு பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு..!

மதுரை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில், கிராம மக்களால் வெளிக்…

திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீதான பாலியல் புகார் – தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை..!

திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீதான பாலியல் புகார்…

பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அரக்கோணம் திமுக முன்னாள்…

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை…

தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும். வரும் 22ம் தேதி…

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் பிரதிநிதித்துவம் – பேரவையில் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலின்.!

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் பிரதிநிதித்துவம்…

மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு,…

ஆன்லைன் சூதாட்டம்… தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா..? – அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

ஆன்லைன் சூதாட்டம்… தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக்…

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன்…

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் – நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – அரசுப் போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் – நாளை முதல்…

தமிழக அரசுப் போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு நாளை…

“கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது” – உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை..!

“கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது”…

கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர் நீதிமன்ற…

17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது..!

17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை –…

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கல்லூரி மாணவர்கள் ஏழு…

தைப் பூசம், வார இறுதி விடுமுறை… சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் – அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!

தைப் பூசம், வார இறுதி விடுமுறை… சென்னையில் இருந்து…

தைப் பூசம், விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கிருஷ்ணகிரி அருகே சிறுமி வன்கொடுமை.. பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு.. திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி அருகே சிறுமி வன்கொடுமை.. பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு..…

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் –…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர் கசிவு தொடர்பாக தமிழக…

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றம் – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றம் – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் புதிய ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.…

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை அதிகரிப்பு – தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த சட்ட திருத்தங்கள்..!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை அதிகரிப்பு – தமிழக…

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும்…

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை… உதவிய அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் – கட்சியில் இருந்து நீக்கம்..!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை… உதவிய அதிமுக வட்ட…

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினரால்…

யார் அந்த சார்…? ஞானசேகரன் வேறொருவரிடம் பேசினார் – சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி திட்டவட்டம்..!

யார் அந்த சார்…? ஞானசேகரன் வேறொருவரிடம் பேசினார் –…

'தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன், மொபைல்போனில் சார் ஒருவரிடம் பேசினார், '…

நிலப்பிரச்சினை…. புகார் அளிக்க வந்த பெண்ணை மடக்கி உல்லாசம்… வெளியான வீடியோ காட்சி…! – டிஎஸ்பி கைது

நிலப்பிரச்சினை…. புகார் அளிக்க வந்த பெண்ணை மடக்கி உல்லாசம்……

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரியில் துணை காவல் கண்காணிப்பாளராக 50 வயதாகும்…

பொங்கல் பண்டிகை… தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகை… தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்: தெற்கு…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே…

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – தலைவர்கள் கண்டனம்..!

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் மாணவிக்கு நேர்ந்த…

அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை CBI விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு – ஓபிஎஸ் கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை CBI விசாரணைக்கு எதிராக தமிழக…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கள்ளச்சாராய விற்பனைக்கு திமுக மறைமுகமாக…

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசுப்பணி..!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு…

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர்…

ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி..!

ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி..!

ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியை வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாகவும்…

புயல், கன மழை – பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம்..!

புயல், கன மழை – பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை…

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்வாரியம் வெளியிட்டது. ஈரமான கைகளால்…

சரியாக சிகிச்சை அளிக்கவில்லை.. தாய் பாசத்தில் தான் என் மகன் இப்படி செய்துவிட்டான் – டாக்டரை கத்தியால் குத்தியவரின் தாயார் பரபரப்பு பேட்டி..!

சரியாக சிகிச்சை அளிக்கவில்லை.. தாய் பாசத்தில் தான் என்…

என் மகன் செய்ததை சரி என்று கூறவில்லை. எனக்கு உடல் நலம் கடுமையாக…

ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் ஊருக்கு கிளம்பிய ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா – மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!

ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் ஊருக்கு கிளம்பிய…

ஊட்டி: ஊட்டி கமிஷனர் தனது காரில் 11.70 லட்ச ரூபாய் எடுத்து சென்ற…

மலைவாழ் மக்களுக்கு 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் வாங்க அரசாணை வெளியீடு..!

மலைவாழ் மக்களுக்கு 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள்…

போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின்…

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039-வது சதய விழா – தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்வு

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039-வது சதய விழா –…

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நவம்பர்…

தீபாவளிக்கு தனியார் பஸ்கள் வாடகை.. அமைச்சர் சிவசங்கர் முயற்சி மிகவும் ஆபத்தானது – எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்

தீபாவளிக்கு தனியார் பஸ்கள் வாடகை.. அமைச்சர் சிவசங்கர் முயற்சி…

தீபாவளிக்காக தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் நடவடிக்கை ரொம்ப ஆபத்தான ஒன்று. தமிழக…

போலீசாரிடம் ஆபாசமாக பேசி வம்பிழுத்த ஜோடி கைது.. எல்லோரும் மன்னிச்சுடுங்க – சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோ..!

போலீசாரிடம் ஆபாசமாக பேசி வம்பிழுத்த ஜோடி கைது.. எல்லோரும்…

சென்னையில், நள்ளிரவில் போலீசாரிடம் ஆபாசமாக பேசி வம்பிழுத்த ஜோடி கைது செய்யப்பட்டனர். 'கொஞ்சம்…

நடிகர் விஜயின் தவெக மாநாடு.. அரசின் அனுமதி இல்லாமல் மாநாட்டு திடலில் பனங்கன்றுகள் வெட்டப்பட்டதால் சர்ச்சை..!

நடிகர் விஜயின் தவெக மாநாடு.. அரசின் அனுமதி இல்லாமல்…

விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள திடலின் அருகில் இருந்த பனங்கன்றுகள்…

பச்சை நிற பால் விற்பனையை குறைக்க, நிறுத்த திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கண்டனம் – ஆவின் நிறுவனம் விளக்கம்…!

பச்சை நிற பால் விற்பனையை குறைக்க, நிறுத்த திட்டம்..…

நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம்…

சவர்மா கடையில் கெட்டுப்போன சிக்கன் ரோல்.. 5 பேருக்கு உடல் நலம் பாதிப்பு – உணவகத்திற்கு சீல்..!

சவர்மா கடையில் கெட்டுப்போன சிக்கன் ரோல்.. 5 பேருக்கு…

புதுக்கோட்டையில் சவர்மா கடையில் வாங்கிய சிக்கன் ரோலை சாப்பிட்ட 7 வயது சிறுவன்…

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் நாளை ரத்து..!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள்…

சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான…

முதல்வர் ஸ்டாலின் திறந்த வைத்த மாம்பழத்துறையாறு அணை.. பராமரிப்பின்றிக் கிடக்கும் பூங்கா – நடவடிக்கை எடுப்பது யார்…?

முதல்வர் ஸ்டாலின் திறந்த வைத்த மாம்பழத்துறையாறு அணை.. பராமரிப்பின்றிக்…

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி  என்ற பாலத்தின் அருகே…

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் முறைகேடு – விசாரணை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் முறைகேடு – விசாரணை…

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ரூ.8 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான…

நான் முதல்வன் திட்டம்… அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டு தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..!

நான் முதல்வன் திட்டம்… அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டு…

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கு ஊக்கத்தொகை…

தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி – விரைவில் செயல்படுத்த தமிழக அரசு திட்டம்..!

தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி – விரைவில்…

குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை, 12 பாதிப்புகளுக்கு போடப்படும் 11…

இதய நோயால் பாதிக்கப்பட்டு 3 வயது சிறுமி – இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் புதுவாழ்வு அளித்த மருத்துவர்கள்..!

இதய நோயால் பாதிக்கப்பட்டு 3 வயது சிறுமி –…

கேரளா : கேரளாவில் இதய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன்…

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை.. தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்..!

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை.. தடுக்கத் தவறிய ஆட்சி…

கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்" என்று கள்ளக்குறிச்சி…

சாகித்ய அகாடமியின் விருது – தமிழ்ப்பிரிவில் எழுத்தாளர் யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன் தேர்வு..!

சாகித்ய அகாடமியின் விருது – தமிழ்ப்பிரிவில் எழுத்தாளர் யூமா…

இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ எழுத்தாளர் யூமா வாசுகிக்கும்,…

திருமலையின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி..!

திருமலையின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் –…

கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையின் புனிதம் கெட்டுவிட்டது. திருமலையின் புனிதத்தை…

வெளிமாநில பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகள் – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

வெளிமாநில பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகள்…

தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி…

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின்- மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும் – நீதிமன்றம்…!

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை…

செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.செல்போன்…

போக்குவரத்துக்கு இடையூறு.. அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனை..? -டிடிஎப்.வாசன் கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ்..!

போக்குவரத்துக்கு இடையூறு.. அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனை..?…

யூட்யூபர் டி.டி.எஃப்.வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்டீஸ்…

திருப்பூர் அருகே பயங்கரம்… சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் – 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது..!

திருப்பூர் அருகே பயங்கரம்… சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை…

சிவகாசி அருகே வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு..!

சிவகாசி அருகே வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை –…

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7…

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு- நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு- நீதிமன்றத்தில் 500 பக்க…

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சிறுமி படுகொலை வழக்கில் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில்…

அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியிலிருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை – மீட்ட குடியிருப்புவாசிகள்..!

அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியிலிருந்து தவறி விழுந்த 7 மாத…

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அடுக்குமாடி குடியிருப்பின் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த…

அதிகரிக்கும் வெயில் தாக்கம் – பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு..!

அதிகரிக்கும் வெயில் தாக்கம் – பொது இடங்களில் ஓஆர்எஸ்…

அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என…

சித்திரை பௌர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்திரை பௌர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு…

கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த மாவட்ட ஆட்சியர் – உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்..!

கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த…

கள்ளழகர் கோயில் திருவிழாவின்போது நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின்…

ரோடோமைன்-பி ரசாயனம் – கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்தது கர்நாடக சுகாதாரத்துறை..!

ரோடோமைன்-பி ரசாயனம் – கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு…

மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன்,…

நாகர்கோவில்-சென்னை இடையே வரும் 17, 31ம் தேதிகளில் மேலும் ஒரு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே நிர்வாகம்..!

நாகர்கோவில்-சென்னை இடையே வரும் 17, 31ம் தேதிகளில் மேலும்…

நாகர்கோவில்-சென்னை இடையே வரும் 17, 31ம் தேதிகளில் மேலும் ஒரு சிறப்பு ரயில்…

போதை ஊசியாகும் வலி நிவாரண மாத்திரை… ஆன்லைனில் வாங்கி விற்பனை – 15 பேர் கைது செய்த போலீசார்..!

போதை ஊசியாகும் வலி நிவாரண மாத்திரை… ஆன்லைனில் வாங்கி…

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி போதைக்காக விற்பனை…

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி – கொந்தளிப்புடன் தீவிரமாகும் மக்கள் போராட்டம்..!

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி –…

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு…

கள்ளக்காதல்.. ஜாலியா இருக்க முடியலை.. 11 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற ஓடையில் வீசிய தாய்,..!

கள்ளக்காதல்.. ஜாலியா இருக்க முடியலை.. 11 மாத குழந்தையின்…

கேரள மாநிலம் மலப்புரம் அருகே இளம்பெண் தன் குழந்தையை தகாத உறவு காதலனுடன்…

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – 57.84 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்…

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. அரசு…

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை காலமானார் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை காலமானார் –…

தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்…

பேருந்துகள் வருகை நேரம், இருக்கும் இடத்தை கண்டறிய உதவும் “CHENNAI BUS” – IOS VERSION செயலி..!

பேருந்துகள் வருகை நேரம், இருக்கும் இடத்தை கண்டறிய உதவும்…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்லாசியுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தலைமைச்…

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. விற்பனை செய்யப்படுகிறதா?: கண்காணிக்க அரசு உத்தரவு..!

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. விற்பனை செய்யப்படுகிறதா?:…

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்…

இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம் : தலைமறைவாக உள்ள திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின்,மகன் மருமகள் – பெங்களூரு விரைந்தது தனிப்படை

இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரம் : தலைமறைவாக உள்ள திமுக…

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி. இவரது  மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள்…

33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு..!

33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு..!

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட்…

250 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை – இடம் மாற்ற ஒப்புதல்!

250 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகை…

250 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணைநிலை ஆளுநர்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி -மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை போட்ட முக்கிய உத்தரவு..!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி -மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை…

மதுரை மாவட்டம் ; அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும்…

பைக் மீது லாரி மோதி 3ஆம் வகுப்பு மாணவி பலி – தந்தை கண்முன்னே உயிரிழந்த சோகம்!

பைக் மீது லாரி மோதி 3ஆம் வகுப்பு மாணவி…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பரிதாபமாக…

உயிரிழந்த குழந்தை.. அட்டைப் பெட்டியில் கொடுத்த அரசு மருத்துவமனை – மருத்துவ உதவியாளர் சஸ்பெண்ட்

உயிரிழந்த குழந்தை.. அட்டைப் பெட்டியில் கொடுத்த அரசு மருத்துவமனை…

சென்னையில் உயிரிழந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் கொடுத்த விவகாரத்தில் மருத்துவ உதவியாளர் பணியிடை…

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – போலீஸ் நிலையத்தை பூட்டிவிட்டு சென்ற பெண்..!

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – போலீஸ் நிலையத்தை…

ஆந்திர மாநிலம் : ஹவுஸ் ஓனர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்…

டாஸ்மாக் கடையில் கூடுதலாக ரூ.10 வசூல் – கேள்வி கேட்ட மதுப்பிரியர் மீது தாக்குதல்- எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்.!

டாஸ்மாக் கடையில் கூடுதலாக ரூ.10 வசூல் – கேள்வி…

செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர்…

தக்காளி விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் – வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

தக்காளி விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் –…

வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான…

அரசு பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு – ஆசிரியர் தலைமறைவு..!

அரசு பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை : போக்சோ…

இரணியல் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ…

போலி ஆவணம் மூலம் ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் விற்பனை – சார் பதிவாளர் உட்பட 12 பேர் கைது..!

போலி ஆவணம் மூலம் ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில்…

புதுச்சேரியில் கோயில் நிலத்தை போலி பாத்திரம் தயாரித்து விற்பனை செய்ய உதவிய சார்…

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது -தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது -தமிழ்நாடு…

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது சட்டசபையில்…

40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம் – சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி அறிவிப்பு..!

40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம்…

சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம்…

41 மாணவிக்கு பாலியல் தொல்லை – மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட்..!

41 மாணவிக்கு பாலியல் தொல்லை – மருத்துவக் கல்லூரி…

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர்…

19 ஏக்கர் நிலப்பரப்பில், 23கோடி செலவில் மாமல்லபுரத்தில் சிற்பபூங்கா…!

19 ஏக்கர் நிலப்பரப்பில், 23கோடி செலவில் மாமல்லபுரத்தில் சிற்பபூங்கா…!

மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள புராதன சிற்பக்கலை சின்னங்களை சுற்றுலா…

போலி இணையதளங்கள் – திருப்பதி கோயிலுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் எச்சரிக்கை..!

போலி இணையதளங்கள் – திருப்பதி கோயிலுக்கு ஆன்லைனில் டிக்கெட்…

திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோயிலுக்கு தினமும் சுமார் 75,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

ஒரே மாதத்தில் 2,000 கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா.!

ஒரே மாதத்தில் 2,000 கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா.!

ஈஷா யோகா மையம் சார்பில் ஒரே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 73…

பசுவின் வயிற்றில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் – அறுவை சிகிச்சை செய்து அகற்றிய கால்நடை மருத்துவ குழுவினர்.!

பசுவின் வயிற்றில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் –…

மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு சொந்தமான பசுவுக்கு கடந்த 2…

700 ஆண்டுகள் பழமையான வீரபத்திரர் சிலை கண்டுபிடிப்பு..!

700 ஆண்டுகள் பழமையான வீரபத்திரர் சிலை கண்டுபிடிப்பு..!

கிருஷ்ணகிரி: தளி அருகே 700 ஆண்டுகள் பழமையான ஒய்சாளர் கால வீரபத்திரர் சிலை…

முதல் முறையாக தனியார் பஸ்சில் இளம்பெண் ஓட்டுநராக நியமனம் – இணையத்தில் வைரலாகும் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா..!

முதல் முறையாக தனியார் பஸ்சில் இளம்பெண் ஓட்டுநராக நியமனம்…

கோவை : சோமனூர்- காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் முதல் முறையாக…

தேவா, வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரம் – அண்ணா பல்கலை. எடுத்த அதிரடி முடிவு..!

தேவா, வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரம்…

நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி டாக்டர் பட்டம்…

சொந்த செலவில் குளங்களைத் தூர்வாரி சீரமைக்கும் பேரூராட்சி தலைவர் – வியந்து பாராட்டும் குமரி மக்கள்..!

சொந்த செலவில் குளங்களைத் தூர்வாரி சீரமைக்கும் பேரூராட்சி தலைவர்…

தமிழகத்தில் உள்ள பல பேரூராட்சிகளில் பேரூராட்சி தலைவர்கள் வேலையே செய்யாமல் மக்கள் வரி…

கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் மரணம்..!

கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாரடைப்பால் மரணம்..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் மாணிக்கம்…

பட்டப்பகலில் கோவையில் பயங்கரம் : நீதிமன்ற வாசல் அருகே கொடூர கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்..!

பட்டப்பகலில் கோவையில் பயங்கரம் : நீதிமன்ற வாசல் அருகே…

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். சிவானாந்தா காலனியை சேர்ந்தவர் மனோஜ். இவர்கள்…

JANANESAN EXCLUSIVE : பல கோடிகளை சுருட்டிய நகராட்சி நகரமைப்பு அலுவலர் – அதிரடி மாற்றத்தின் பின்னணி என்ன..?..?

JANANESAN EXCLUSIVE : பல கோடிகளை சுருட்டிய நகராட்சி…

திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக இருந்தவர் நாகராஜ். இவர் மீது பல்வேறு ஊழல்…

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் – சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு..!

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம்…

சென்னை மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் வசூலிக்க…

ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை – சாப்பிட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த கதி..!

ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை – சாப்பிட்ட குழந்தைகளுக்கு…

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ.…

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்.. காஞ்சிபுரம் கோவில் அலுவலர் பணியிட மாற்றம்..! இது தான் தண்டனையா…?

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்.. காஞ்சிபுரம் கோவில் அலுவலர்…

உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும்…

24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை – அனைத்து கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை…

ராஜபாளையம் அருகே, எஸ். ராமலிங்காபுரத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது…

பிரியாணி சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு: ஒரே வாரத்தில் 2வது பலி..!

பிரியாணி சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு: ஒரே வாரத்தில்…

ஆன்லைன் மூலம் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கேரளா கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.…

ரயில் விபத்தை தடுக்க உதவிய இளைஞருக்கு பரிசு வழங்கி பாராட்டு..!

ரயில் விபத்தை தடுக்க உதவிய இளைஞருக்கு பரிசு வழங்கி…

மதுரை அருகே சமயநல்லூர் - கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே…

வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இயற்கை விவசாயம் பற்றிய…

அலங்காநல்லூர் ஓன்றியத்திற்கு உட்பட்ட , சின்ன இலைந்தக்குளம் கிராமத்தில், இயற்கை விவசாயத்தை பற்றிய…

வாட்ஸ் அப் தகவலை நம்பி.. செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டவர் மரணம்.!

வாட்ஸ் அப் தகவலை நம்பி.. செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டவர்…

வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி உடலை மினுமினுப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காக…

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – கிறிஸ்தவ மதபோதகரும் அவரது மனைவியும் போக்சோவில் கைது..!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – கிறிஸ்தவ…

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 4 வருடங்களாக இலங்கையை சேர்ந்த…

கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் அமைப்பு நிர்வாகிகள் – நெகிழ்ச்சியுடன் நடந்த மதநல்லிணக்க கூட்டம்..!

கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் அமைப்பு நிர்வாகிகள்…

கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த…

தீபாவளியை முன்னிட்டு ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை – முதல் இடத்தை பிடித்த மதுரை..!

தீபாவளியை முன்னிட்டு ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை –…

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாகன விடுமுறை நாட்களில் சுமார் ரூ.150…

வயிறெரியுது… சத்யா கொடூர கொலை : ரயில் முன்பு தள்ளி கொல்லுங்கள்- விஜய் ஆண்டனி, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் ஆவேசம்.!

வயிறெரியுது… சத்யா கொடூர கொலை : ரயில் முன்பு…

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணிக்கம்-ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள்…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு, சாகும் வரை சிறை – போக்சோ நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு, சாகும்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளைம் அருகேயுள்ள தொம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் (45), வெங்கடேஷ்பாபு…

மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரம் -புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்..!

மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரம் -புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள்…

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…

போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்கள் : பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாணவர்கள் -தமிழக அரசுக்கு மநீம வலியுறுத்தல்.!

போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்கள் : பள்ளிக்குச்…

பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாணவ, மாணவிகளுக்காக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர…

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் : இரு கைகளையும் விட்டு ஆபத்தான முறையில் ஜிபி முத்துவுடன் TTF வாசன் பைக்கில் சாகசம் – கட்டுபடுத்துமா காவல்துறை..?

மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் : இரு…

Twin Throttlers என்ற யூ டியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன்…

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம் : நீலகிரியில் 5 பழங்குடியின மாணவர்கள் தேர்வு

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம் : நீலகிரியில் 5…

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் நீலகிரி பழங்குடியின மாணவர்கள் 5 பேர் தேர்வாகி…

ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாய களப் பயிற்சி..!

ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாய களப்…

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோபியில் ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற தலைப்பில் விவசாய…

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவதை அரசு செலவாக கருதவில்லை – புதுமைப் பெண்’ திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவதை அரசு செலவாக கருதவில்லை –…

புதுமைப் பெண் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. முதலமைச்சர்…

ப்ராங்க் வீடியோ : மக்களை அச்சுறுத்தினால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை.!

ப்ராங்க் வீடியோ : மக்களை அச்சுறுத்தினால் நடவடிக்கை –…

கோவை மாநகரில் ப்ராங்க் வீடியோ தயாரிப்பு என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள்…

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை – மூட வலியுறுத்தி பாஜகவினர் மனு.!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை – மூட வலியுறுத்தி…

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் ராமநகர் அருகே அரசு…

கஞ்சா விற்பனை : 8 மாதத்தில் 248 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு – சொத்துக்கள் முடக்கம்

கஞ்சா விற்பனை : 8 மாதத்தில் 248 குற்றவாளிகள்…

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தமிழ்நாடு அரசு…

யு.கே.ஜி பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை – அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

யு.கே.ஜி பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை…

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 1600-க்கும் மேற்பட்ட…

தேவராயபுரத்தில் 16,500 மரக்கன்றுகள் நடுகிறது – காவேரி கூக்குரல் இயக்கம் 1 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தின் 2ம் கட்ட நிகழ்வு..!

தேவராயபுரத்தில் 16,500 மரக்கன்றுகள் நடுகிறது – காவேரி கூக்குரல்…

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில்  ‘பசுமை தொண்டாமுத்தூர்’…

மறைந்த பாஜக நிர்வாகி குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்த குமரி பாஜக – பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு..!

மறைந்த பாஜக நிர்வாகி குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்த…

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதி நல்லூர் பேரூராட்சியை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி…

சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்காக விருதுநகர் கலெக்டருக்கு ஸ்கோச் விருது..!

சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்காக விருதுநகர் கலெக்டருக்கு ஸ்கோச் விருது..!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, ஸ்கோச் விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில்…

உங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறோம் – கோவை பெண் காவலரை பாராட்டி சத்குரு ட்வீட்

உங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறோம் – கோவை பெண் காவலரை…

கோவை மாவட்டத்தின் இரண்டு பெண் காவலர்கள் சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோரின் இறந்த உடல்களை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்காவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்காவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை…

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சார்பில் மாதாந்திர குற்ற தடுப்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள…

பிளஸ் 1 மாணவிகள் 415 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா..!

பிளஸ் 1 மாணவிகள் 415 பேருக்கு தமிழக அரசின்…

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1…

போதைப்பொருள் ஒழிப்பு – மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்..!

போதைப்பொருள் ஒழிப்பு – மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி…

போதைபொருளுக்கு எதிரான பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்…

போதை பொருளை ஓழிக்க தீவிர நடவடிக்கை: மதுரை மாவட்ட எஸ்.பி தகவல்..!

போதை பொருளை ஓழிக்க தீவிர நடவடிக்கை: மதுரை மாவட்ட…

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு, தமிழக காவல்துறையால்…

முதல்முறையாக விமானத்தில் பறக்கிறோம், ஈஷாவுக்கு நன்றி! ஆதிவாசி மக்களுக்கு வாழ்வு அளித்த ஆதியோகி!

முதல்முறையாக விமானத்தில் பறக்கிறோம், ஈஷாவுக்கு நன்றி! ஆதிவாசி மக்களுக்கு…

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த…

விருதுநகர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவி செய்ய தனி எண் அறிமுகம்… மாவட்ட எஸ்.பி. அறிவிப்பு…!

விருதுநகர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு உதவி செய்ய தனி எண்…

விருதுநகர் மாவட்டத்தில் தனியாக வசித்துவரும் முதியவர்களின் பாதுகாப்பு வசதிகளுக்காக புதிய செல்போன் எண்…

மீண்டும் பரபரக்கும் குட்கா ஊழல் வழக்கு – விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிய சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம்..!

மீண்டும் பரபரக்கும் குட்கா ஊழல் வழக்கு – விஜயபாஸ்கர்…

குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட…

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..!

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுமற்றும் உறுதிமொழி ஏற்பு…

புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..!

புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..!

மதுரை அருகே சிலைமான் நடந்த கர்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட 869 பேர் மருத்துவ…

விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – கம்பி வேலி போட்டதால் பொதுமக்கள் பாதிப்பு..!

விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – கம்பி வேலி போட்டதால்…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே செம்புக்குடிபட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய்மூலம்…

சாலையில் வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பாஜக தலைவர் அண்ணாமலை : குவியும் பாராட்டுகள் -வைரலாகும் புகைப்படம்!

சாலையில் வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பாஜக தலைவர்…

குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து…

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு..!

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம் –…

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த…

ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம் – புதுப்பித்து தர மக்கள் கோரிக்கை..!

ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம் – புதுப்பித்து தர…

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும்…

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் : வாலிபர் மீது சரமாரி தாக்குதல்..!

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் : வாலிபர் மீது…

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடிய மதுரை ரயில் நிலையத்தில்,…

2 கிலோ கஞ்சா, 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது..!

2 கிலோ கஞ்சா, 1 லட்சத்து 17 ஆயிரம்…

மதுரை அவனியாபுரம் அருகே ,மாநகராட்சி காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த…

மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!

மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள நரிக்குடி பகுதியில், சொட்டமுறி பேருந்து நிறுத்தம் அருகில்…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14% அதிகரித்து 28% ஆக உயர்வு..!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14% அதிகரித்து 28%…

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக்…

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மைப் பணி..!

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மைப்…

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கோவை வெள்ளியங்கிரி மலைப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட…

நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் – கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..!

நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்…

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே…

‘ஜிம்’மில் கடும் உடற்பயிற்சி செய்த 27 வயது இளைஞர் பலி..!

‘ஜிம்’மில் கடும் உடற்பயிற்சி செய்த 27 வயது இளைஞர்…

மதுரையில் 'ஜிம்'மில் கடும் உடற்பயிற்சி செய்த ஸ்ரீவிஷ்ணு 27, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.மதுரை…

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா?…

அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் தர மறுப்பதா என்று தமிழக அரசுக்கு…

சாத்தூர் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக வீட்டில் சரவெடி தயாரித்தவர் கைது..!

சாத்தூர் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக வீட்டில் சரவெடி…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள சூரார்பட்டி பகுதியில், வீடுகளில் சட்ட…

மக்காச்சோளம் விளைச்சல் அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி..!

மக்காச்சோளம் விளைச்சல் அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி..!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் விளைச்சல் நன்றாக உள்ளது.…

மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 முதியவர்கள் கைது..!

மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 முதியவர்கள்…

மதுரையில், 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு…

பஸ்சில் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபர் : நடுரோட்டில் புரட்டி எடுத்த சிங்கப்பெண் – வைரலாகி வரும் வீடியோ..!

பஸ்சில் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபர் :…

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமாரம் பகுதியை சேர்ந்த சந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை…

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது – மதுரை ஐகோர்ட்டு உத்தரவு..!

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களிலும் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.…

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிப்பு – கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் கடும்…

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா தற்கொலை வழக்கில், அவரது கணவருக்கு 10…

இன்று முதல் அமல் – பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்..!

இன்று முதல் அமல் – பைக்கில் இருவரும் ஹெல்மெட்…

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம்…

இதையும் விட்டு வைக்காத கும்பல் – உடும்பை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது..!

இதையும் விட்டு வைக்காத கும்பல் – உடும்பை பாலியல்…

மகாராஷ்டிராவில் புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ள ராட்சத பல்லி வகையை சேர்ந்த உடும்பை…

தமிழ்நாட்டு கோயில்களில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான 3 சாமி சிலைகள் – புதுச்சேரியில் மீட்பு..!

தமிழ்நாட்டு கோயில்களில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான 3…

புதுச்சேரியில் உலோகத்தால் செய்யப்பட்ட சாமி சிலைகள் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக…

இந்து கடவுள்கள் மீது அவதூறு : பள்ளியில் மாணவிகளிடம் மதமாற்றம் – தையல் ஆசிரியை சஸ்பெண்ட்..!

இந்து கடவுள்கள் மீது அவதூறு : பள்ளியில் மாணவிகளிடம்…

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அமைந்துள்ளது கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில்…

கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி சிறுமி – பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபு..!

கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி சிறுமி –…

இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை 13 மணி நேரம் கடலில் நீந்தி…

கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் பழங்கால சிலைகள் கண்டெடுப்பு..!

கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் பழங்கால சிலைகள் கண்டெடுப்பு..!

கிருஷ்ணா கால்வாயில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அடுத்த காக்களூர் கிருஷ்ணா கால்வாயில்…

பாசத்துடன் வளர்த்த நாய் இறப்பு : நினைவிடம் கட்டிய ஆந்திர இளைஞர்..!

பாசத்துடன் வளர்த்த நாய் இறப்பு : நினைவிடம் கட்டிய…

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சீனிவாஸ். ஐதராபாத்தில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த…

கபடி போட்டியில், விவேகானந்தா பள்ளி மாணவர்கள் சாதனை..!

கபடி போட்டியில், விவேகானந்தா பள்ளி மாணவர்கள் சாதனை..!

நேரு யுவகேந்திரா, மதுரை மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வாடிப்பட்டி அரசு…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி..!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு…

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்பர்ஷ் தேசிய தொழுநோய்…

நியோகோவ் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிப்பு : 3 பேரில் ஒருவர் இறக்கும் அபாயம்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

நியோகோவ் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிப்பு : 3…

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று…

காவல்துறை சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்..!

காவல்துறை சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்..!

காரியாபட்டியல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி…

மனைவிகளை உடலுறவுக்கு பகிரும் கும்பல் : கேரளாவில் நடந்த பகீர் சம்பவம்..! போலிஸ் விசாரணையில் அம்பலம்..!

மனைவிகளை உடலுறவுக்கு பகிரும் கும்பல் : கேரளாவில் நடந்த…

கேரளாவில் மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு…

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு போலீசில் சிக்கிய ரவுடி பேபி சூர்யா – குண்டர் சட்டம் பாய உள்ளதாக தகவல்…?

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு போலீசில் சிக்கிய ரவுடி…

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, 'ரவுடி பேபி' சூர்யா, சிக்கந்தர்…

கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள்..!

கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள்..!

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் சிஆர்பிஎஃப்…

தடுப்பூசி போடாத சுற்றுலா பயணியர் திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு..!

தடுப்பூசி போடாத சுற்றுலா பயணியர் திருப்பி அனுப்பிய புதுச்சேரி…

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால், பல மாநிலங்களில் இருந்தும்,…

மண் வள பாதுகாப்பை வலியுறுத்தி 1,600 கி.மீ சைக்கிள் பேரணி – ஈஷா தன்னார்வலர்கள் வரவேற்பு

மண் வள பாதுகாப்பை வலியுறுத்தி 1,600 கி.மீ சைக்கிள்…

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்..!

ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்..!

ஜல்லிக்கட்டில் பங்கேற்க குருவித்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகளை…

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளால் விபத்து – 50க்கும் மேற்பட்ட மாடுகளை கோசாலையில் சேர்த்த வட்டாட்சியர்..!

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளால் விபத்து – 50க்கும்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் ரோடு பழைய பேருந்து நிலையம் ,பஞ்சு மார்க்கெட்…

88 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது..!

88 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் –…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் 88 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல்…

விமானப் பயணியிடம் இருந்து 1 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல்…!

விமானப் பயணியிடம் இருந்து 1 கிலோ கொகைன் போதைப்பொருள்…

கொகைன் அடங்கிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட துகள்களை விழுங்கி கடத்தலில் ஈடுபட்ட பெண் பயணியை…

ஈஷா சார்பில் மரபு வழி கால்நடை மருத்துவ பயிற்சி..!

ஈஷா சார்பில் மரபு வழி கால்நடை மருத்துவ பயிற்சி..!

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மரபு வழி கால்நடை மருத்துவ பயிற்சி நேற்று (டிசம்பர் 28…

மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் – முதல்வர்…

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் என முதலமைச்சர்…

மீண்டும் கோயில் ஊழியரை தாக்கிய யானை..!

மீண்டும் கோயில் ஊழியரை தாக்கிய யானை..!

திருச்சி வன உயிரியல் பூங்கா சென்று வந்த திருப்பரங்குன்றம் தெய்வானை யானை மீண்டும்…

தோட்டத்தில் கள்ள நோட்டு தயாரிப்பு : நண்பர் இறந்ததால் சிக்கிய நபர்..!

தோட்டத்தில் கள்ள நோட்டு தயாரிப்பு : நண்பர் இறந்ததால்…

Madurai -RaviChandran மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம் சாப்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!

மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!

செய்தி : Madurai -RaviChandran மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில்…

ஆபத்தில் உள்ள யானைக்கல் தரைப்பாலம் : உரிய நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்..?

ஆபத்தில் உள்ள யானைக்கல் தரைப்பாலம் : உரிய நடவடிக்கை…

மதுரை மாவட்டம் தென் மாவட்டங்களில் இருந்து தினசரி ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்லும்…

ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் கட்டி வழிபடும் கிராம மக்கள்.!

ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் கட்டி வழிபடும் கிராம மக்கள்.!

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு வாய்ப்பு…

இரவோடு இரவாக போடப்பட்ட தரமற்ற தார் சாலை..! பொதுமக்கள் அவதி : முறையாக போடாவிட்டால் போராட்டம்..!

இரவோடு இரவாக போடப்பட்ட தரமற்ற தார் சாலை..! பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் முதல் பேரனை வரை தார் சாலை…

கோவையில் முதல் முறையாக இயற்கை முறையில் கேரட் சாகுபடி : ஆச்சரியமூட்டிய ஈஷா விவசாய இயக்கம்..!

கோவையில் முதல் முறையாக இயற்கை முறையில் கேரட் சாகுபடி…

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட்டை கோவையில் சமவெளியில் சாகுபடி செய்து…

நிர்பயா நிதி : தமிழ்நாட்டிற்கு ரூ 296.62 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

நிர்பயா நிதி : தமிழ்நாட்டிற்கு ரூ 296.62 கோடி…

நிர்பயா நிதி மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ 317.75 கோடி வழங்கப்பட்டு, ரூ 296.62…

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.!

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி : கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். விருதுநகர்…

கிராமங்களில் வேளாண் தொழில் நுட்ப பயிற்சி முகாம்..!

கிராமங்களில் வேளாண் தொழில் நுட்ப பயிற்சி முகாம்..!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி வட்டாரத்திலுள்ள களத்தூர் மற்றும் பள்ளப்பட்டி ஆகிய…

பழங்குடி மற்றும் கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உதவும் ஈஷா..!

பழங்குடி மற்றும் கிராம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி…

கோவை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், தங்களது மேற்படிப்பைத் தொடர பொருளாதாரம் என்பது ஒரு…

ஜல்லிக்கட்டு அனுமதியை ஆட்சியர்கள் வழங்க அதிகாரம் வேண்டும் : ஜல்லிக்கட்டு பேரவை

ஜல்லிக்கட்டு அனுமதியை ஆட்சியர்கள் வழங்க அதிகாரம் வேண்டும் :…

மதுரை: மதுரை கோமதிபுரம் தனியார் மஹாலில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக கூட்டம் மாநில…

பனை விதை விதைக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் : சான்றிதழ்கள் வழங்கி பாரா அறக்கட்டளை.!

பனை விதை விதைக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் :…

மதுரை பொட்டபாளயம் கே.எல்.என். பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகளை ஈடுபடுத்தி பனை…

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சிறப்பு ஊக்கப் பரிசு.!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சிறப்பு ஊக்கப் பரிசு.!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தமிழக அரசின் 15-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்…

சென்னை மாநகராட்சி அதிரடி : தெருக்களில் சுற்றி திரிந்த 16 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்..!

சென்னை மாநகராட்சி அதிரடி : தெருக்களில் சுற்றி திரிந்த…

கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குட்பட்ட அங்காடிகளுக்கு வந்து செல்லும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக…

அரசு நிலத்தில் அனுமதியின்றி சர்ச் கட்டுமானம் – அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!

அரசு நிலத்தில் அனுமதியின்றி சர்ச் கட்டுமானம் – அரசுக்கு…

துாத்துக்குடி டூவிபுரம் ராஜவேல் தாக்கல் செய்த மனு:நான் ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு…

காவல்துறை தாக்கி கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழக்கவில்லை : விஷமருந்தியே உயிரிழந்தது – பிரேதப் பரிசோதனையில் உறுதியானது.!

காவல்துறை தாக்கி கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழக்கவில்லை :…

ராமநாதபுரம் அருகே மரணமடைந்த கல்லூரி மாணவன் விஷம் அருந்தியே இறந்துள்ளார் என்று பிரேத…

நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு… முதலுதவி அளித்த வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்..!

நாய் கடித்து மூர்ச்சையான குரங்கு… முதலுதவி அளித்த வாலிபருக்கு…

பெரம்பலுார் அருகே, நாய் கடித்ததால் மூர்ச்சையாகி உயிருக்கு போராடிய குரங்கை, வாலிபர் ஒருவர்…

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்..!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்..!

இன்று மகாகவி பாரதியார் பிறந்தநாள்! எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த…

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா – காவல் உதவி ஆய்வாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு.!

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா – காவல் உதவி…

மதுரையில் தன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அசத்திய காவல்துறை அதிகாரியின் செயல்…

நெல்லையில் சாலை விபத்து : மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பலி!

நெல்லையில் சாலை விபத்து : மருத்துவ மாணவிகள் உட்பட…

நெல்லை - மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள ரெட்டியார்பட்டி அருகே கார் மற்றும்…

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவேத் புயல் : 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவேத் புயல் : 13…

வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஜாவேத் புயல் உருவாவதால் 13 முக்கிய ரயில்கள் நாளை…

கனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் : விவசாயிகள் வேதனை.!

கனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் :…

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே, கோவிலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முண்டுவேலம்பட்டி கரிசல்பட்டி ஆகிய…

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை..!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை..!

மதுரை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியும் நபர்களுக்கு பரிசு : நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியும் நபர்களுக்கு பரிசு…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி…

சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு 10 லட்சம் பரிசுத் தொகை: அரசாணை வெளியீடு

சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு 10 லட்சம் பரிசுத்…

தமிழகத்தில் சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்க நிதிஒதுக்கி…

இது தான் ஊழல் ஒழிப்பு போல…! ரூ.2.27 கோடியுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிய பெண் அதிகாரிக்கு இடமாற்றம்..!

இது தான் ஊழல் ஒழிப்பு போல…! ரூ.2.27 கோடியுடன்…

ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனா என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில்…

புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5,000: முதல்வர்…

புதுச்சேரியில் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு ரூ.5000  நிவாரணம் வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட…

5-வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் : போக்சோ சட்டத்தின் கீழ் ஜாகீர் உசைன் என்பவர் கைது..!

5-வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் : போக்சோ சட்டத்தின்…

கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 53), மெக்கானிக்.…

திருமணத்திற்கு மறுப்பு..! பேஸ்புக் காதலன் மீது ஆசிட் விசிய பெண்..!

திருமணத்திற்கு மறுப்பு..! பேஸ்புக் காதலன் மீது ஆசிட் விசிய…

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார். இவருக்கு பேஸ்புக் மூலம் இடுக்கி…

கேரள மாடல் அழகிகள் திட்டமிட்டு கொலையா.? விபத்தா.? சிசிடிவி பதிவு காட்சிகள் அழிப்பு – ஓட்டல் அதிபர் உள்பட 6 பேர் கைது..!

கேரள மாடல் அழகிகள் திட்டமிட்டு கொலையா.? விபத்தா.? சிசிடிவி…

கேரள மாநிலம், கொச்சியில் கடந்த 2019ம் ஆண்டு, ‘மிஸ் கேரள அழகி’ போட்டி…

சாலை விபத்து : முதல் 48 மணி நேர சிகிச்சை செலவு அரசே ஏற்கும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்து : முதல் 48 மணி நேர…

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும்…

விபத்தில் பலியான 1 ரூபாய் பிச்சைக்காரர் – இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 4000 மக்கள் மக்கள்..!

விபத்தில் பலியான 1 ரூபாய் பிச்சைக்காரர் – இறுதி…

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹடகலி நகரத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்து,…

விவசாய நிலத்தில் கொரோனா வடிவத்தில் விளைந்த வெள்ளரிக்காய்…!

விவசாய நிலத்தில் கொரோனா வடிவத்தில் விளைந்த வெள்ளரிக்காய்…!

கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், தொற்று பரவிய…

ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாய களப் பயிற்சி பூச்சியியல் வல்லுனர் செல்வம் நடத்தினார்..!

ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாய களப்…

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவை மாவட்டம் செம்மேடு கிராமத்தில் உள்ள ஈஷா…

கோவை மாணவி மரணம் : சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது – முதல்வர் ஸ்டாலின்

கோவை மாணவி மரணம் : சில மனித மிருகங்களின்…

கோவை உக்கடம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வியாழக்கிழமை மாலை தூக்குப்போட்டு…

விவேகானந்தா கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்.!

விவேகானந்தா கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்.!

சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மேலக்கால் ஆரம்ப சுகாதார…

கிலோ 100- க்கு விற்கும் தக்காளி : விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை.!

கிலோ 100- க்கு விற்கும் தக்காளி : விளைச்சல்…

மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தக்காளி…

பத்மஸ்ரீ விருதுபெற்ற மட்பாண்ட கலைஞர் முனுசாமிக்கு உற்சாக வரவேற்பு..!

பத்மஸ்ரீ விருதுபெற்ற மட்பாண்ட கலைஞர் முனுசாமிக்கு உற்சாக வரவேற்பு..!

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் 1967-ல் பிறந்த முனுசாமி, அவரது தந்தையார் காலத்திலிருந்து அதாவது…

போலி பேஸ்புக் ஐடி மூலம் பெண்களை Tag செய்து ஆபாச பதிவிட்டவர் கைது : குமரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி

போலி பேஸ்புக் ஐடி மூலம் பெண்களை Tag செய்து…

முகநூலில் போலி பேஸ்புக் ஐடி மூலம் பெண்களை Tag செய்து ஆபாச பதிவுகள்…

15-லட்சம் மதிப்பிலான 111 திருடு போன செல்போன்கள் – உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை சைபர் கிரைம் போலீசார்.!

15-லட்சம் மதிப்பிலான 111 திருடு போன செல்போன்கள் –…

மதுரை மாவட்ட காவல்நிலையங்களில் கடந்த மாதத்தில் பதிவான மொபைல் திருட்டு வழக்குகளில் 15லட்சத்து…

9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 10,11, தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 10,11, தேதிகளில் பள்ளி,…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகம்…

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா : தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் விழா

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா…

மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 36ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய…

தொடர் மழை காரணமாக நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை..!

தொடர் மழை காரணமாக நிலக்கடலை விளைச்சல் பாதிப்பு :…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு முடுவார்பட்டி ஆதனூர் சேந்தமங்கலம் சத்திர வெள்ளாளப்பட்டி வளையப்பட்டி…

ஆந்திராவில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்..!

ஆந்திராவில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள்…

ஆந்திராவில் ஆயிரத்து 710 கிலோ எடை கொண்ட போதை பொருளை பறிமுதல் செய்த…

காரைக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து குழந்தைகள் மரணம்..? மருத்துவர்களின் அலட்சியமே இதற்குக் காரணம்..! பொதுமக்கள் புகார்..?

காரைக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து குழந்தைகள் மரணம்..? மருத்துவர்களின்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பிரசவங்கள்…

அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு

அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு

மகாராஷ்ட்ராவில் விளையும் அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவகுணம் கொண்ட…

தீபாவளி பண்டிகை : அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் முன்பதிவு துவக்கம்..!

தீபாவளி பண்டிகை : அரசு விரைவு பஸ்களில் இன்று…

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில்…

ஈஷா : காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 106 கிராம பஞ்சாயத்துக்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

ஈஷா : காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 106…

மஹாத்மா காந்தியின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக…

இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் ஓவியம் – கோவிலில் வைத்து வழிபாடு…!

இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் ஓவியம் – கோவிலில்…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம், 2 குழந்தைகளுக்கு தாயான…

திருப்பரங்குன்றம் கோவில் பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம்.!

திருப்பரங்குன்றம் கோவில் பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம்.!

ஆறுபடைவீடுகளில் முதல் படைவீடான, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில், வேலம்மாள் மருத்துவமனை சார்பாக…

கோவை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் : கைதான விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல்..!

கோவை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்…

கோவையில், இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில், பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட…

சரவெடி தயாரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பதை தவிர்க்குமாறு, பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சுற்றறிக்கை..!

சரவெடி தயாரிப்பது மற்றும் இருப்பு வைத்திருப்பதை தவிர்க்குமாறு, பட்டாசு…

சிவகாசி பகுதியில் உள்ள, மத்திய வெடி பொருள் கட்டுப்பாடு உரிமம் பெற்ற பட்டாசு…

ரூ.15 கோடியில் தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை – அக்டோபர் 17ல் அடிக்கல் நாட்டு விழா..!

ரூ.15 கோடியில் தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை –…

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, அக்டோபர் 17ல்…

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவ. – டிச. மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு.

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவ.…

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத…

அவனியாபுரத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு : ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு.!

அவனியாபுரத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு : ட்ரோன் கேமரா மூலம்…

மதுரை அவனியாபுரத்தில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நடமாடுவதாகவும் மற்றும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு…

டிப்பர் லாரி மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து – நல்லவேளை உயிர் சேதம் இல்லை!

டிப்பர் லாரி மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து…

கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே அவளஹள்ளி பகுதியில் ரயில்வே கிராஸிங் கேட்டை கடக்க…

குளிர்பானம் குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்தி – போலீசார் விசாரணை

குளிர்பானம் குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்தி – போலீசார்…

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால்,…

ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருந்த மழைநீர் : கார் மூழ்கி பெண் மருத்துவர் பலி.!

ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருந்த மழைநீர் : கார்…

புதுக்கோட்டை அருகே காரில் சென்ற பெண் மருத்துவர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த…

மரம் தங்கசாமி நினைவு நாள் : காவேரி கூக்குரல் மூலம் 2.37 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்..!

மரம் தங்கசாமி நினைவு நாள் : காவேரி கூக்குரல்…

மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி…

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள் : ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு..!

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட் வகை சுறா…

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தான்…

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் – சென்னை…

தமிழகத்தில் இன்றும், நாளையும் தென்மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்…

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடிய இளைஞர் பரமக்குடியில் கைது – 10 பவுன் நகை மீட்பு

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடிய…

நடிகர் சூரி-யின் சகோதரர் இல்ல திருமண விழாவில் திருடப்பட்ட 10 பவுன் நகை…

மதுரையில் மூன்று நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை..!

மதுரையில் மூன்று நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை..!

மதுரையில் நேற்றும் 3 நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி…

மேற்குவங்காளத்தில் 130 குழந்தைகள் திடீர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி.!

மேற்குவங்காளத்தில் 130 குழந்தைகள் திடீர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி.!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் 130 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்குடன்…

கி.பி 16ம் நூற்றாண்டு கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிப்பு.!

கி.பி 16ம் நூற்றாண்டு கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு மற்றும்…

மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி அருகே சுமார் 500 ஆண்டு பழமையான கிரந்த எழுத்துகளுடன்…

பிரதமர் மோடிக்கு கொய்யாச் செடியை பரிசாக வழங்கிய கேரள மாணவி..!

பிரதமர் மோடிக்கு கொய்யாச் செடியை பரிசாக வழங்கிய கேரள…

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள குளநாடா கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு…

பப்ஜி விளையாட்டு : தாயின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்தை பறிகொடுத்த சிறுவன்.!

பப்ஜி விளையாட்டு : தாயின் வங்கி கணக்கிலிருந்து 10…

பப்ஜி விளையாடுவதற்காக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் தனது தாய் வங்கி கணக்கில் இருந்து…

மரத்திலிருந்து திடீர் தண்ணீர் : ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள்

மரத்திலிருந்து திடீர் தண்ணீர் : ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்ற…

மதுரை பைபாஸ் சாலை துரைசாமி நகர் வேல்முருகன் நகர் செல்லும் வழியில், மரம்…

கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பேரணி – மதுரையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு வரவேற்பு.!

கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பேரணி – மதுரையில் சிஆர்பிஎப்…

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி…

கிராம மக்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம்.!

கிராம மக்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கிராம மக்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்…

உங்களுக்கு மனசாட்சி இல்லையா…? பசு மாடுகள் மீது சுடு தண்ணீர் ஊற்றும் அவலம்..!

உங்களுக்கு மனசாட்சி இல்லையா…? பசு மாடுகள் மீது சுடு…

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கால்நடைகள் மீதான வன்முறை சம்பவம் என்பது…

சிதலமடைந்த கோயில் தெப்பக்குளம் : அறநிலையத்துறை கண்டு கொள்ளுமா.?

சிதலமடைந்த கோயில் தெப்பக்குளம் : அறநிலையத்துறை கண்டு கொள்ளுமா.?

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சிக்கு பாத்தியப்பட்டட…

8 மணி நேரம் “சிலம்பம் சுற்றி” உலக சாதனைக்கு முயற்சியில் ஈடுபட்ட காவலர்..!

8 மணி நேரம் “சிலம்பம் சுற்றி” உலக சாதனைக்கு…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி முதல்…

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்… சிறப்பு ரயில் பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.!

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்… சிறப்பு ரயில் பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் முன்பாக,…

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு!

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – தமிழக அரசுக்கு…

தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற தமிழக முதல்வர்…

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இன்று முதல், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்.!

கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு இன்று முதல், கொரோனா…

கொரோனா தொற்று பரவல், மீண்டும் சற்றே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் தொற்று…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை ; சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை ; சிறப்பு நீதிமன்றங்கள்…

மத்திய அரசின் நிதி ஆதரவுத் திட்டமான, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்கும்…

மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் – சத்குரு

மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில்…

“இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்த நாம் தற்போது களப் பணியாற்றாவிட்டால், 2035 அல்லது…

“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த திருச்சி ஆயுத தொழிற்சாலை.!

“ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசும் கருவி”யை தயாரித்த…

தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X…

1-நிமிடத்தில் 37-கான்கிரீட் கற்களை காலால் உடைத்து கின்னஸ் சாதனை.!

1-நிமிடத்தில் 37-கான்கிரீட் கற்களை காலால் உடைத்து கின்னஸ் சாதனை.!

மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த நாராயணன் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில்…

அணில்களுக்காக இரு வாரங்கள் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்த அரசு கால்நடை மருத்துவர்.!

அணில்களுக்காக இரு வாரங்கள் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்த…

மதுரை ஆனையூர் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ். இவருக்கு சொந்தமான இரு…

தூத்துக்குடி நகரில் மட்டும் 10 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது – திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன்..!

தூத்துக்குடி நகரில் மட்டும் 10 லட்சம் ஏக்கர் கோவில்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா உயர்நீதிமன்றத்தில் திருத்தொண்டர்கள் சபை…

ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க 12 மாம்பழத்தை ரூ1.2 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்..!

ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க 12 மாம்பழத்தை ரூ1.2…

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி (வயது 11). 6-ம் வகுப்பு…

500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்கள் கோவையில் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கிய ஈஷா மையம்..!

500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்கள் கோவையில் அமைச்சர்கள்…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும்…

கொரோனா ஊரடங்கு : சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளித்து வரும் முதியவர்.!

கொரோனா ஊரடங்கு : சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு…

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில்,…

பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் பணம் வேண்டாம் : இந்து மக்கள் கட்சி

பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் பணம் வேண்டாம் : இந்து மக்கள்…

மதுரை மாவட்டம் திருநகர் 5 வது பேரூந்து நிறுத்தம் அருகில் வந்தேமாதரம் நடன…

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா ஊழியர்கள்.!

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை மரியாதையுடன் தகனம் செய்யும்…

தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின்…

ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி.!

ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி…

தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்களுக்கு துணை நிற்கும் ஈஷா மையம் !

தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்களுக்கு துணை நிற்கும் ஈஷா…

சென்னை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள்…

திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய நற்பணி மன்றம்.!

திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய நற்பணி மன்றம்.!

ராஜபாளையம் அருகே எ.முத்துலிங்காபுரத்தில் உள்ள திருநங்கைகள் ஊரடங்கால் பணி எதுவும் இல்லாமல் தாங்கள்…

கொரோனா தொற்றை மதிக்காமல் வெளியில் செல்லும் பொது மக்களுக்கு காவல் உதவி ஆணையர் அறிவுரை.!

கொரோனா தொற்றை மதிக்காமல் வெளியில் செல்லும் பொது மக்களுக்கு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில்…

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா!

கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து இருக்கும் இக்கட்டான சூழலில் ஈஷா அவுட்ரீச்…

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் .!

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய ஊராட்சி…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா…

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி : முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு.!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல சக்தி மசாலா நிறுவனம்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல சக்தி மசாலா நிறுவனம் முதலமைச்சர் பொது…

முககவசம், கபசுர குடிநீருடன் தனது ஆம்னி வேனில் கொரோனவை ஒழிக்கும் “தனி ஒருவன்”

முககவசம், கபசுர குடிநீருடன் தனது ஆம்னி வேனில் கொரோனவை…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51)…

தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 11 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.!

தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முதல்வரின்…

தருமபுரம் ஆதீனம் சாா்பில், கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ. 11…

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதார துறை

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதார…

தமிழ்கத்தில் கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை…

சேவாபாரதி சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் மிஷின்.!

சேவாபாரதி சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் மிஷின்.!

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, சேவா பாரதி களம் இறங்கியுள்ளது.…

ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தாற்காலிகமாக நிறுத்தப்படுமா?

ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தாற்காலிகமாக நிறுத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் நடைமுறையில் உள்ள பயோமெட்ரிக் முறை கொரோனா காலம்…

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..!

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார…

ஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு – ஈஷா யோக மையம்

ஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…

கொரோனா 2-வது அலையின் பாதிப்பால் நாம் முன்னெப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலை…

கொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த உடலை தர மீதி பணத்திற்கு பத்திரம் எழுதி வாங்கிய பரிதாபம்.!

கொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…

மதுரையில் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. நேற்று…

ஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம்.!

ஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…

தேர்தல் பணி முடிந்து மும்பை ராஜஸ்தான் செல்லக்கூடிய எல்லையோர பாதுகாப்பு படையினர் இன்று…

திருமங்கலம் அருகே ரயிலில் மோதி புள்ளி மான் பலி.!

திருமங்கலம் அருகே ரயிலில் மோதி புள்ளி மான் பலி.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் ரயில் மோதியதில் புள்ளி மான்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டதால் வியாபாரம் இன்றி தவிக்கும் பூமாலை வியாபாரிகள்.!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டதால் வியாபாரம் இன்றி…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை…

கேரள ஆயுர்வேதிக் மையத்தில் இலவச ஆயுஷ்க்வாத் குடிநீர் வழங்கும் முகாம்.!

கேரள ஆயுர்வேதிக் மையத்தில் இலவச ஆயுஷ்க்வாத் குடிநீர் வழங்கும்…

மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள கேரள ஆயுர்வேதிக் கிளினிக்கில் இலவச ஆயுஷ்க்வாத்…

அரசு மருத்துவமனை அருகே சாலையில் வீசப்பட்ட உடைகள், முகக்கவசங்கள்.. கொரோனா தொற்று பரவும் அபாயம்.!

அரசு மருத்துவமனை அருகே சாலையில் வீசப்பட்ட உடைகள், முகக்கவசங்கள்..…

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை சுற்றிலும் பயன் படுத்தப்பட்ட நோய் தடுப்பு…

விதியை மீறி தேனீர் கடையில் அமர்ந்து தேனீர் அருந்த அனுமதித்த கடைக்காரருக்கு வட்டாட்சியர் அபராதம் விதிப்பு..!

விதியை மீறி தேனீர் கடையில் அமர்ந்து தேனீர் அருந்த…

கொரானா 2-ம் அலையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த…

ஈஷாவின் உதவியால் ரூ.64 லட்சம் Turn over செய்த பழங்குடி பெண்கள்..!

ஈஷாவின் உதவியால் ரூ.64 லட்சம் Turn over செய்த…

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தாணிகண்டி மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் ஈஷாவின்…

திருமங்கலம் சுங்கச்சாவடியில் 3 லாரிகள் சிறைபிடிப்பு – சுங்கச்சாவடியினர் அட்டூழியம்..?

திருமங்கலம் சுங்கச்சாவடியில் 3 லாரிகள் சிறைபிடிப்பு – சுங்கச்சாவடியினர்…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் 3 லாரிகளை சுங்கச்சாவடியினர்…

கொரோனா இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!

கொரோனா இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி…

முககவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

கொரோணா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழா கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் – கிராமிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் வலியுறுத்தல்.!

கொரோணா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழா கலை நிகழ்ச்சி…

கொரோணா விதிமுறைகளை பின்பற்றி கோவில் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி…

வங்கி வடிக்கையாளருக்கான விழிப்புணர்வு செய்தி…!

வங்கி வடிக்கையாளருக்கான விழிப்புணர்வு செய்தி…!

வங்கியில் அடகு வைத்த நகையை திருப்ப காலை 9.30 மணிக்கெல்லாம் சென்று அடகு…

தேனீ வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட்ட மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்.!

தேனீ வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட்ட மதுரை வேளாண் கல்லூரி…

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் , வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும்…

தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்.!

தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்.!

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள்,…

சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்

சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்துவது…

நாட்டில் முதற்கட்டமாக, டாக்டர், நர்ஸ் உட்பட சுகாதாரத் துறையினர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு,…

தமிழக கோவில்களை விடுவிக்க கோரி தேசிய அளவில் ட்விட்டர் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்த கோவில் அடிமை நிறுத்து இயக்கம்.

தமிழக கோவில்களை விடுவிக்க கோரி தேசிய அளவில் ட்விட்டர்…

கோவில் அடிமை நிறுத்து இயக்கத்தை ஆதரித்து பொது மக்கள் பலர் இன்று (04-04-2021)…

மதுரை அருகே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு ஒருவர் கைது.!

மதுரை அருகே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 50க்கும் மேற்பட்டவர்கள் மீது…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முத்தாலம்மன். முனியாண்டி, அய்யனார் | கருப்பசாமி பங்குனி மாத…

மறைந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடத்தப்பட்ட திருமணம் – உறவினர்கள் நெகிழ்ச்சி

மறைந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடத்தப்பட்ட திருமணம்…

திருச்சி உய்யகொண்டான் திருமலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவருடைய…

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு

அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும்…

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியில் கனரா வங்கி கொள்ளை முயற்சி.!

திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியில் கனரா வங்கி கொள்ளை முயற்சி.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் பகுதியில் கனரா வங்கி செயல்படுகிறது நிலையில்…

அழிந்துவரும் தமிழக கோவில்கள் – சத்குருவுக்கு பல்வேறு துறை பிரபலங்களும் ஆதரவு

அழிந்துவரும் தமிழக கோவில்கள் – சத்குருவுக்கு பல்வேறு துறை…

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோவில்களின் அவல நிலைகளை கண்டு மனமுடைந்த…

தென்தமிழ் நாட்டில் முதல் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை – மதுரை மீனாட்சி மிஷன்

தென்தமிழ் நாட்டில் முதல் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், தென் தமிழ்நாட்டின் முதல் மூளை நரம்பியல் அறுவை…

திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல்.!

திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன்…

சொமாட்டோ ஊழியரை தாக்கிய விவகாரத்தில் ஹிடேஷா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

சொமாட்டோ ஊழியரை தாக்கிய விவகாரத்தில் ஹிடேஷா மீது 3…

கடந்த 9-ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த ஹிடேஷா சந்திரனி, சொமாட்டோ ஊழியர் காமராஜ்…

பாஸ்ட்ராக் முறை அமல்படுத்திய பிறகும் சுங்கச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.!

பாஸ்ட்ராக் முறை அமல்படுத்திய பிறகும் சுங்கச்சாவடியில் அணிவகுத்து நிற்கும்…

தென்மாவட்டங்களில் நினைக்கக்கூடிய பிரதான சாலையான மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி தற்பொழுது…

விவசாய நிலத்தை உழுவதற்கு உழவு மாடுகள் கிடைக்காததால்… மகனுடன் களத்தில் உழவு பணியை செய்த விவசாயி – வறுமையின் கோரதாண்டவம்.!

விவசாய நிலத்தை உழுவதற்கு உழவு மாடுகள் கிடைக்காததால்… மகனுடன்…

உழவு மாடுகள் கிடைக்காததால்,மாடுகள் செய்ய வேண்டிய பரம்படிக்கும் விவசாய பணியை மதுரை மாவட்டம்…

100 சதவிகிதம் வாக்கு பதிவு வலியுறுத்தி பள்ளி மாணவிகள் பேரணி.!

100 சதவிகிதம் வாக்கு பதிவு வலியுறுத்தி பள்ளி மாணவிகள்…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக 100 சதவீதம்…

பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்…

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்பட்டுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

30வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய யாசகர்.!

30வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய யாசகர்.!

துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் யாசகர் பூல்பாண்டியன். இவர் கொரோனா காலகட்டத்தில் பிச்சை எடுத்த…

ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் : ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் – சர்வேதச பயிற்சியாளர் பேச்சு

ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் : ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க…

அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் ஒரு பகுதியாக…

கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – 40 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் போராட்டம்.!

கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – 40 ஆண்டுகளாக…

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் 40 ஆண்டு காலமாக குடிநீர்…

தமிழகத்திலேயே முதன்முறையாக நிலையூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி ஐஎஸ்ஓ தர சான்றிதழ்.!

தமிழகத்திலேயே முதன்முறையாக நிலையூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி ஐஎஸ்ஓ…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில்…

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் வாகனம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்.!

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் வாகனம் வழங்கி நெகிழ்ச்சியை…

மதுரை முடக்காத்தான் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி என்பவரது மகனான பழனிகுமார் என்ற மாற்றுத்திறனாளி…

குரங்கிடம் இருந்து தப்பிக்க சிலைபோல் நடித்த சிறுவன் – காரியாபட்டி அருகே ருசிகர சம்பவம் .!

குரங்கிடம் இருந்து தப்பிக்க சிலைபோல் நடித்த சிறுவன் –…

குரங்கிடமிருந்து தப்பிக்கஅசையாமல் சிலை போல நின்று நடித்த சிறுவனின் ருசிகர சம்பவம் நடந்தது…

இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது – அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்

இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது…

அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் நிர்வாகம், சர்வதேச ஊழல்…

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்.!

தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும்…

ஈஷா சார்பில் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களுக்கு இயற்கை விவசாய சுற்றுலா.!

ஈஷா சார்பில் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களுக்கு இயற்கை விவசாய…

முன்னோடி இயற்கை விவசாயிகளின் தோட்டங்களை பார்வையிடுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு செய்த…

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்.!

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்.!

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தங்கமயில் ஜூவல்லரி லிமிட்…

கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை : ஈஷா சார்பில் கோவையில் இம்மாதம் 2 மருத்துவ முகாம்கள்

கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை :…

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இம்மாதம் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் ஆகிய…

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 100% சத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா.!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 100% சத தேர்ச்சி பெற்ற…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் சமூக மாற்றத்திற்கான மையம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில்…

28வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய முதியவர்.!

28வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய முதியவர்.!

துாத்துக்குடி ஆலங்குளத்தை சேர்ந்த யாசகர் பூல் பாண்டியன். இவர் பிச்சை எடுத்து வருகிறார்.…

ஆட்டு மந்தைகளில் மோசடி : உயிருக்குப் போராடிய ஆடுகளுடன் முறையீடு!

ஆட்டு மந்தைகளில் மோசடி : உயிருக்குப் போராடிய ஆடுகளுடன்…

ஆட்டுமந்தைகளில் எடை கூடுதலுக்காக ஆடுகளுக்கு அதிகளவு தண்ணீரை ஊற்றி விற்பனை செய்வதால் ஆடுகள்…

வேளாண்மைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை கண்காட்சி.!

வேளாண்மைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை கண்காட்சி.!

இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும்…

பிப். 13இல் ஏழாம் கட்ட கீழடி அகழாய்வுப் பணி : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

பிப். 13இல் ஏழாம் கட்ட கீழடி அகழாய்வுப் பணி…

கீழடி உள்ளிட்ட இடங்களில் நடந்துவந்த ஆறாம்கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்தது. இந்நிலையில் கொந்தகை,…

வாடிப்பட்டி பேரூராட்சியில் சீரமைத்த கட்டுமான பணிகளை பேரூராட்சி இயக்குநர் ஆய்வு.!

வாடிப்பட்டி பேரூராட்சியில் சீரமைத்த கட்டுமான பணிகளை பேரூராட்சி இயக்குநர்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பஸ்நிலையம் சீரமைத்து புதிய…

இறந்துபோன செல்ல நாய்க்கு கல்லறை – மதுரையைச் சேர்ந்த குடும்பத்தின் கரிசனம்.!

இறந்துபோன செல்ல நாய்க்கு கல்லறை – மதுரையைச் சேர்ந்த…

தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் திடீரென்று இறந்து போனதை தாங்கிக் கொள்ளாத மதுரையைச்…

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பது தொடர்பாக “ஈஷா வித்யா” ஆசிரியர்களுக்கு காக்னிஸன்ட் ஊழியர்கள் பயிற்சி.!

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பது தொடர்பாக “ஈஷா…

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா பள்ளி…

கொரோனா விழிப்புணர்வு போட்டி ; பள்ளி கல்வி துறையின் சான்றிதழ் பெற்று அசத்திய மாணவர்கள்

கொரோனா விழிப்புணர்வு போட்டி ; பள்ளி கல்வி துறையின்…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கொரோனா…

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை.!

கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை.!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை இன்று…

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூரில் ’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து தொடங்கி வைத்தார்

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூரில் ’மரம் நட விரும்பு’…

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி…

தேனூர் மண்டபம் அருகே நடுகல் வீரனுடன் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலக்கல் – ஆய்வாளர்கள் கண்டெடுப்பு.!

தேனூர் மண்டபம் அருகே நடுகல் வீரனுடன் 400 ஆண்டுகள்…

மதுரை மாவட்டம் வண்டியூர் சாலையில் வைகையாற்று தேனூர் மண்டபம் அருகே நடுகல் வீரனுடன்…

ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் : ஒருவர் கைது.!

ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் :…

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி பொருட்கள் கிடங்கில், 24.5 கிலோ சூடோபெட்ரைன் என்ற…

திருப்பூரில் ஈஷாவின் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி – பொதுமக்களும் பங்கேற்கலாம்.!

திருப்பூரில் ஈஷாவின் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி –…

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதி – வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதி – வருவாய்…

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உறுதி என்றும், காரை வழங்குவது குறித்து…

`காருண்யா நகர்’ என்ற பெயரை பழையபடி `நல்லூர்வயல்’ என்று மாற்ற வேண்டும் – போராட்டத்தில் ஈடுபட்ட கோவை நல்லூர்வயல் மக்கள்

`காருண்யா நகர்’ என்ற பெயரை பழையபடி `நல்லூர்வயல்’ என்று…

கோவை அருகேயுள்ள நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, 'காருண்யா நகர்' என மாற்றியதை கண்டித்து,…

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : போலி செய்திகள் பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக 4 எப்.ஐ.ஆர். பதிவு.!

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : போலி செய்திகள்…

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு…

ஆட்டோவில் தவறவிட்ட 2.3 லட்ச ரூபாய் – வீடு தேடி வந்து வழங்கிய ஆட்டோ ஓட்டுனர் – குவியும் பாராட்டுக்கள்.!

ஆட்டோவில் தவறவிட்ட 2.3 லட்ச ரூபாய் – வீடு…

சென்னை மணலியைச் சேர்ந்த முனியம்மா/52 என்பவர் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள தனது…

போலியோ சொட்டு மருந்து போட வந்த சிறுவனுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் சால்வை அணிவித்து கௌரவிப்பு

போலியோ சொட்டு மருந்து போட வந்த சிறுவனுக்கு அமைச்சர்…

தமிழகம் முழுவதும் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…

கால்வாயில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..!

கால்வாயில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..!

கால்வாயில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர் மதுரை காளவாசல் பைபாஸ்…

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை இந்தியாவின் முன்மாதிரி நிறுவனமாக மாற்றுவோம் – ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் நம்பிக்கை

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை இந்தியாவின் முன்மாதிரி நிறுவனமாக…

“சத்குருவின் வழிகாட்டுதல்படி, அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை இந்தியாவின்…

அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்.!

அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர்…

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை…

இலவச பட்டா கேட்டு வந்த பொதுமக்கள் – ஆதார் கார்டை தூக்கி எறிந்ததால் பரபரப்பு.!

இலவச பட்டா கேட்டு வந்த பொதுமக்கள் – ஆதார்…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இலவச பட்டா கேட்டு வந்த பொதுமக்கள் ஆதார் கார்டை…

அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி.!

அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி.!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான…

சாதுர்யமாக செயல்பட்டு விபத்தைதவிர்த்த ரயில் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது.!

சாதுர்யமாக செயல்பட்டு விபத்தைதவிர்த்த ரயில் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான…

தமிழகத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் ‘அண்ணா’…

தள்ளுவண்டி மாடல் ஆகும் அரசு பேரூந்துகள் : பயணிகள் அவதி..?

தள்ளுவண்டி மாடல் ஆகும் அரசு பேரூந்துகள் : பயணிகள்…

ராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு பேரூந்துகள் மிகவும் பழமையானதாக உள்ளது. இன்று…

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம் – தொல்லியல்த்துறை இணை இயக்குனர் தகவல்.!

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல்…

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம் என…

சோழவந்தானில் கிராமங்கள்தோறும் சென்று சாலை பாதுகாப்பு வார விழா.!

சோழவந்தானில் கிராமங்கள்தோறும் சென்று சாலை பாதுகாப்பு வார விழா.!

சாலை பாதுகாப்பு வார விழாவானது சோழவந்தான் பகுதியில் நடந்தது. மதுரை மாவட்ட காவல்துறை…

சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை.? எந்தெந்த கோவில்களில் சாமி சிலைகள் மாயமாகியுள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு

சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை.? எந்தெந்த கோவில்களில்…

சென்னை ஐகோர்ட்டில், வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “இந்து சமய…

திருமங்கலம் அருகே மழையினால் நெற்பயிர்கள் அடியோடு நாசம் – விவசாயிகள் வேதனை

திருமங்கலம் அருகே மழையினால் நெற்பயிர்கள் அடியோடு நாசம் –…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் விவசாய தொழிலை நம்பி நூற்றுக்கும்…

பொதுமக்களின் நல்ல தோழனாக திண்டுக்கல் , தேனி காவல் துறை செயல்படும். டி.ஐ.ஜி முத்துசாமி பேச்சு.!

பொதுமக்களின் நல்ல தோழனாக திண்டுக்கல் , தேனி காவல்…

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட இ.பி.காலனி கரும்புச்சாலை…

அச்சன்புதூரில் காவல்துறை அணிவகுப்பு.!

அச்சன்புதூரில் காவல்துறை அணிவகுப்பு.!

அச்சன்புதூரில் காவல்துறை சார்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்…

மழையினால் சேதமான நெற்பயிர்கள் : அறுவடை செய்ய முடியாமல் சோகத்தில் விவசாயிகள்.!

மழையினால் சேதமான நெற்பயிர்கள் : அறுவடை செய்ய முடியாமல்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தெற்கு தாலுகா அவனியாபுரம் பகுதியில் நெல் விவசாயிகள் உள்ளனர்.…

கோட்டையூரில் கிராமப்புற காவலர் திட்டம் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் .!

கோட்டையூரில் கிராமப்புற காவலர் திட்டம் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்…

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கோட்டையூரில் பொதுமக்கள் மற்றும் காவல் துறைக்கு இடையே…

தைப்பொங்கலுக்கு தயாரான மண்பானைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம்.!

தைப்பொங்கலுக்கு தயாரான மண்பானைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம்.!

திருப்பரங்குன்றம் அருகே வளையன் குளத்தில் தைப்பொங்கலுக்கு தயாரான மண்பானைகள் விற்பனை செய்ய முடியாமல்…

பண்ட பாத்திரங்கள் திருடிய பலே திருடன் கைது : ரூ.31 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்.!

பண்ட பாத்திரங்கள் திருடிய பலே திருடன் கைது :…

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில்…

பாலமேடு பேரூராட்சியில் புகையில்லா பொங்கல்.!

பாலமேடு பேரூராட்சியில் புகையில்லா பொங்கல்.!

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக புகை இல்லா பொங்கல் விழாவை, பேரூராட்சி…

பிறவி கலைஞருக்கு பாராட்டு .!

பிறவி கலைஞருக்கு பாராட்டு .!

காரைக்குடியில் பிறவி கலைஞரான ஏகாம்பர ஆசாரிக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. காரைக்குடியைச் சேர்ந்தவர்…

ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்காக நிதி திரட்டும் தன்னார்வலர்கள் 21 நாளில் 1950 கி.மீ சைக்கிளில் பயணம்.!

ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்காக நிதி திரட்டும் தன்னார்வலர்கள்…

சென்னையைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் பலி என்ற இரண்டு தன்னார்வலர்கள் ஈஷா வித்யா…

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் – கர்நாடக அரசு புதிய திட்டம்

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3…

கர்நாடகாவில் ஏழை பிராமண சமுதாய முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து உள்ளது.…

கர்னல் பென்னி குயிக் 180வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்.!

கர்னல் பென்னி குயிக் 180வது பிறந்த நாளையொட்டி, அவரது…

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெறும்…

உலக சாதனைகாக சிலம்பம் விழிப்புணர்வு.!

உலக சாதனைகாக சிலம்பம் விழிப்புணர்வு.!

கொரோனவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிலம்பம் மற்றும் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர்களின்…

மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதணை.!

மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதணை.!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற.தை மாதம் 3ந் தேதி 16.1.2021 சனிகிழமை உலக…

பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கிழங்கு ஆயிரம் ஏக்கரில் உற்பத்தி செய்த பிறகும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை..!

பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கிழங்கு ஆயிரம் ஏக்கரில்…

பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கிழங்கு ஆயிரம் ஏக்கரில் உற்பத்தி செய்த பிறகும்…

உலகின் மிக அரிதான உயிரினங்களில் ஒன்றான கங்கை நதி டால்பினை கோடரியை கொண்டு தாக்கி கொன்ற கும்பல்.!

உலகின் மிக அரிதான உயிரினங்களில் ஒன்றான கங்கை நதி…

இந்தியாவில் மட்டுமே காணக் கூடிய நன்னீர் டால்பின் வகைகளில் ஒன்று தான் கங்கை…

பறவைக்காய்ச்சல் எதிரொலி : கேரளாவிலிருந்து கோழி, வாத்து முட்டைகளை தமிழகம் கொண்டு வர தடை.!

பறவைக்காய்ச்சல் எதிரொலி : கேரளாவிலிருந்து கோழி, வாத்து முட்டைகளை…

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கோழி, முட்டை கொண்டுவர தமிழக அரசு…

மதுரை மேலமடையில் சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டம் – கழிவுநீர் தேங்கியுள்ளதை அகற்றக் கோரி கோஷம்.!

மதுரை மேலமடையில் சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டம்…

மதுரை மாநகராட்சி 30- வது வார்டு மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில்…

விடிய விடிய கொட்டும் மழையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் மீட்ட காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள்.!

விடிய விடிய கொட்டும் மழையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் மீட்ட…

மதுரை எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்கு உட்பட்ட எல்லிஸ் நகர் 70…

பாலியல் கொடுமை செய்ய முயன்றவனை தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண் : விடுவித்த எஸ்.பி அரவிந்தன்

பாலியல் கொடுமை செய்ய முயன்றவனை தற்காப்புக்காக கொலை செய்த…

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்,…

பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்.!

பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்.!

மதுரை மாநகர் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள சாலையில் மழையின் காரணமாக பெரிய…

அலங்காநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்.!

அலங்காநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்.!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாயுடு உறவின்முறை சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது…

5 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயி வேதனை.!

5 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயி…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும்…

ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு – கிராம மக்கள் மொட்டையடித்து அஞ்சலி.!

ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு – கிராம மக்கள் மொட்டையடித்து…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு காளையான மந்தை…

மாநகராட்சி குப்பை கிடங்கில் குழந்தை சடலம்.!

மாநகராட்சி குப்பை கிடங்கில் குழந்தை சடலம்.!

மதுரை அருகே மாநகராட்சி குப்பை கிடங்கில் குழந்தை சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். திருப்பரங்குன்றம்…

சத்துணவு மாணவர்களுக்கு 4ம் கட்டமாக விலையில்லா முட்டை வழங்கல்.!

சத்துணவு மாணவர்களுக்கு 4ம் கட்டமாக விலையில்லா முட்டை வழங்கல்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும்…

பழைய இரும்பு கடையில் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டிருந்த நடப்பு கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள்

பழைய இரும்பு கடையில் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டிருந்த…

மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மூட்டை மூட்டையாகக்…

அவசர கால ஊர்தி கூட செல்ல பாதையில்லாத சுங்கச்சாவடி..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.? சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

அவசர கால ஊர்தி கூட செல்ல பாதையில்லாத சுங்கச்சாவடி..!…

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்க சாவடி இருந்து தென் மாவட்டங் களான விருதுநகர்…

ஆஸ்திரேலியா நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள்.!

ஆஸ்திரேலியா நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆஸ்திரேலியா…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி – அலங்காநல்லூரில் பொதுமக்கள் உற்சாகம்.!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி – அலங்காநல்லூரில் பொதுமக்கள் உற்சாகம்.!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அழித்த…

வினோத நத்தை தாக்குதல் ; அழிந்து வரும் வாழை மரங்கள் நெல் பயிர்கள் – வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

வினோத நத்தை தாக்குதல் ; அழிந்து வரும் வாழை…

மதுரை மாவட்டம் பரவை அருகே நவநீதன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பு உள்ளது.…

காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்.!

காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்.!

மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர்…

தைபொங்கல் திருநாளை வரவேற்க அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களத்திற்கு தயாராகும் காளைகள்.!

தைபொங்கல் திருநாளை வரவேற்க அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களத்திற்கு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள அவனியாபுரத்தில் தை முதல் நாளான…

தொடர் மழை காரணமாக வயலில் அழுகும் சின்ன வெங்காயம் ; விவசாயிகள் வேதனை – நிவாரணம் வழங்க கோரிக்கை

தொடர் மழை காரணமாக வயலில் அழுகும் சின்ன வெங்காயம்…

மதுரை மாவட்டம் பன்னியான், கொக்குளம், செக்கானூரணி, அம்மன் கோவில்பட்டி, கீழப்பட்டி, கண்ணனூர் மற்றும்…

ஈஷா சார்பில் நெல்லையில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி – விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

ஈஷா சார்பில் நெல்லையில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி…

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா, செட்டிக்குறிச்சி கிராமத்தில்…

குடிமை பொருள் வாகனத்தில் மரம் கடத்தல், சமூக ஆர்வலர்கள் மடக்கிப்பிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைப்பு.!

குடிமை பொருள் வாகனத்தில் மரம் கடத்தல், சமூக ஆர்வலர்கள்…

மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் பகுதியில் குடிமைப்பொருள் என்ற அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட…

வேளாண் நிலத்தில் காட்டு பன்றியால் பயிர்கள் சேதம் – நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

வேளாண் நிலத்தில் காட்டு பன்றியால் பயிர்கள் சேதம் –…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங் குருணி கிராமத்தில் கிராமத்தில் விவசாய பணிகள்…

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்.!

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி…

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மாடக்குளம் கிராமத்தில் குற்ற சம்பவங்கள்…

ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.!

ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், 4 பேருக்கு…

உ.பி., மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர், 14ம் தேதி, 19 வயதான…

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு.!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிக்கு வண்ண பலூன்கள்…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இந்தியாவுக்கு…

முடி திருத்தும் தொழிலாளியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையில் போராட்டம்..!

முடி திருத்தும் தொழிலாளியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள்…

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அருகிலுள்ள உலக்குடி கிராமத்தில் 3 மாதத்திற்கு முன்பு அதே…

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.!

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும்…

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும்…

சட்டத்திற்குப் புறம்பாக கடையில் வைத்து குட்கா பான்மசாலா விற்பனை செய்த நபர் கைது.!

சட்டத்திற்குப் புறம்பாக கடையில் வைத்து குட்கா பான்மசாலா விற்பனை…

மதுரை மாவட்டம் திருநகர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன் வயது…

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது.!

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம்…

மதுரை மாவட்டம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம்…

ஊரடங்கு தளர்வு : திருமலை நாயக்கர் மகால், கீழடி கண்காட்சிகள் இன்று முதல் திறப்பு.!

ஊரடங்கு தளர்வு : திருமலை நாயக்கர் மகால், கீழடி…

மதுரையில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் இன்று முதல் திருமலை நாயக்கர் மஹால்…

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி: மத்திய அமைச்சரவை…

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்…

குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல – சத்குரு

குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல…

“குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல. இது சமூகத்தின் அடித்தளத்தையே…

காதி புதிய சாதனை : தீபாவளி சமயத்தில் ரூ.21 கோடிக்கு விற்பனை – வாடிக்கையாளர்களுக்கு குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகம் நன்றி.!

காதி புதிய சாதனை : தீபாவளி சமயத்தில் ரூ.21…

தீபாவளி சமயத்தில் நடைபெற்ற காதி விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு குறு, சிறு,…

10 லட்சம் ஆலோசனை ; இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவை: தமிழகம் தொடர்ந்து முதலிடம்

10 லட்சம் ஆலோசனை ; இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ…

இ-சஞ்ஜீவனி தொலை தொடர்பு மருத்துவ சேவை, ஆலோசனை வழங்குவதில் இன்று 10 லட்சத்தை…

வேல் யாத்திரை நிறைவு விழா : நரிக்குறவ பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை வழங்கிய பாஜக.!

வேல் யாத்திரை நிறைவு விழா : நரிக்குறவ பெண்களுக்கு…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த நவம்பர்…

நிலவொளி டிரஸ்ட் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…!

நிலவொளி டிரஸ்ட் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு…

சென்னையில் நிலவொளி டிரஸ்ட் ஜெனரல் சார்பில் நலிவுற்ற ஏழை எளியவர்களுக்கு இலவசமாக பல்வேறு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றிய மர்ம நபர்கள்.!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றிய…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மர்மநபர்கள் தீபம் ஏற்றியதால் நகரில்…

இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட குழம்பேஸ்வரர் கோவிலில் தங்கப் புதையல் கண்டெடுப்பு..!

இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட குழம்பேஸ்வரர் கோவிலில் தங்கப்…

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில்…

காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் – சத்குரு வேண்டுகோள்

காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் – சத்குரு வேண்டுகோள்

காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் சத்குரு என வேண்டுகோள் விடுத்துள்ளார் “நீங்கள் அடுத்த…

உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர்.!

உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை…

மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதியில், 50…

மழையினால் சேதமடைந்த வீடு இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி மயிரிழையில் உயிர் தப்பினர் .!

மழையினால் சேதமடைந்த வீடு இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி மயிரிழையில்…

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பசும்பொன் தெருவில் பேச்சி கருப்பன் முனியம்மாள் ஆகிய…

காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில்’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி – பொதுமக்களும் பங்கேற்று மரம் நட அழைப்பு!

காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில்’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி…

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 6-ம் தேதி ‘மரம்…

திருமங்கலம் அருகே நான்கு வழி சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

திருமங்கலம் அருகே நான்கு வழி சாலையில் அரசு பேருந்து…

மதுரை மாவட்டம் திருமங்கலம்அருகே கோவையிலிருந்து சிவகாசி நோக்கி சென்ற அரசு பேருந்து விருதுநகர்…

தொடர் மழையால் பேராவூரணி அருகே மழை நீரில் மூழ்கிய வீடுகள்.!

தொடர் மழையால் பேராவூரணி அருகே மழை நீரில் மூழ்கிய…

தஞ்சை மாவட்டம், பழைய பேராவூரணி அருகே மேலத்தெருவில் தொடர்ந்து பெய்து வரும் தொடர்…

அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது – பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது – பணம்…

மதுரை மாவட்டம் மேலவளவு, அய்யனார்புரம், சவுக்கு தோப்பு, கேசம்பட்டி அருகே அனுமதியின்றி சேவல்…

பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு : 15 நாட்கள் பெட்ரோல் நிலையம் நடத்த தடை விதித்த ஐ.ஓ.சி. அதிகாரி..!

பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு : 15 நாட்கள் பெட்ரோல்…

மதுரை ரயில்வே சந்திப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை…

மதுரையில் எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மதுரையில் எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு :…

உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கினை அரசு இராசாசி…

குழந்தைகளுக்கு பனங்கொட்டை பொம்மை செய்முறை பயிற்சி.!

குழந்தைகளுக்கு பனங்கொட்டை பொம்மை செய்முறை பயிற்சி.!

பனைமரங்களின் சிறப்பு மற்றும் தமிழ் பாரம்பரிய பொம்மை கலையை இளையோர் பாதுகாக்க வலியுறுத்தி…

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார் ..!

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை…

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’…

மாணவ மாணவிகள் சமணர்களின் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் பராம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் மரபு நடை.!

மாணவ மாணவிகள் சமணர்களின் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில்…

உலக பராம்பரிய மரபு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல்துறை திருச்சி மண்டலம் சார்பாக மண்டல…

குடிநீர் தொட்டி உயிர் பலி வாங்குமுன் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை.!

குடிநீர் தொட்டி உயிர் பலி வாங்குமுன் சீரமைக்க பொது…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தை அடுத்துள்ள சாமநத்தம் ஊரட்சிக்குட்பட்ட வைக்கம் பெரியார்…

காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்ட மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சூழலியலை உருவாக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்ட மின்சார வாகனங்களின்…

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சூழலியலை உருவாக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது…

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன் – சத்குரு

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளும் கடைசி நபராக…

மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள்…

நூற்பாலையில் தீ விபத்து : பல லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசம் – போலிசார் விசாரணை

நூற்பாலையில் தீ விபத்து : பல லட்சம் மதிப்புள்ள…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் இராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி…

நாடு முழுவதும் தொடக்க கல்வியில் மனநல பாடத்தை அமல்படுத்தக்கோரி குமரியிலிருந்து டெல்லிவரை முன்னாள் ராணுவ வீரர் நடைபயணம்.!

நாடு முழுவதும் தொடக்க கல்வியில் மனநல பாடத்தை அமல்படுத்தக்கோரி…

தற்கொலையைத் தடுக்கவும், நேர்மறையான எண்ணங்களை விதைக்கவும் பள்ளிகளில் கட்டாய மனநல பாடத்தை இணையக்க…

மதுரையில் குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு.!

மதுரையில் குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு.!

மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன்…

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவக்கல்லூரியில் இடம்: கிராம மக்கள் பாராட்டு

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவக்கல்லூரியில் இடம்: கிராம மக்கள்…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குட்டிமேய்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு சிதம்பரம்…

உடல்நலகுறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 அடி மெழுகுசிலை வைத்து மரியாதை செலுத்திய பாசதந்தை.!

உடல்நலகுறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் -சரஸ்வதி தம்பதியினருக்கு சுதா…

பழுதடைந்த சாலை சரி செய்த போக்குவரத்து பெண் காவல் ஆய்வாளர் – பொது மக்கள் பாராட்டு:

பழுதடைந்த சாலை சரி செய்த போக்குவரத்து பெண் காவல்…

மதுரை மாநகர் பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை…

பழுது பார்க்கும் கடை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல்.!

பழுது பார்க்கும் கடை வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர…

மதுரை வண்டியூர் பகுதியில் பழனி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில்…

மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கா…? மர ஆர்வலர்களுக்கு களம் தரும் ஈஷா!

மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கா…? மர…

மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் எங்கு…

மதுரையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.!

மதுரையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.!

அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித் தொகையை ரூ. 3 ஆயிரத்திலிருந்து - ரூ.…

மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு தல ரூ.25 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2…

மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட…

வேலைவாய்ப்புகள் குறித்த போலியான வாட்ஸ்அப் தகவல் : வருமானவரித் துறை எச்சரிக்கை.!

வேலைவாய்ப்புகள் குறித்த போலியான வாட்ஸ்அப் தகவல் : வருமானவரித்…

தமிழ்நாட்டில் உள்ள வருமான வரித்துறைக்கு கண்காணிப்பாளர் - 01, தனி செயலாளர் -…

வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண் : 2மணிநேரத்தில் பெண்ணுக்கு அரசு பணி..!

வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண் :…

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி(28). இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான…

சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தம் : கிப்ட் பாக்ஸ்கள் விற்பனை கடுமையாக சரிவு

சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தம் : கிப்ட் பாக்ஸ்கள்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தீபாவளி பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது. கிப்ட் பாக்ஸ்கள்…

21 வது முறையாக கொரோனா நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாயை மதுரை ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்.!

21 வது முறையாக கொரோனா நிவாரண நிதியாக 10…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த யாசகர் கொரோனா போதும் ஊரடங்கின் போது…

பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தம் : பல மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்துள்ளதால் பாதிப்பு.!

பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தம் : பல…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகளில்,…

மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது.!!

மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச்…

மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர்…

தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு .!

தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு .!

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் கோயில், பேருந்து நிலையம், நாட்டாணிக்கோட்டை ஆகிய…

மாதிரி இராணுவ தளவாடங்களை உருவாக்கிய ஆனந்தராஜிற்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி பாராட்டு..!

மாதிரி இராணுவ தளவாடங்களை உருவாக்கிய ஆனந்தராஜிற்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம்  குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த இளைஞர் ஆனந்தராஜ் என்பவர் சாட்பேப்பரில்…

சாஸ்தா அணை, விவசாயத்திற்காக திறப்பு ; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தார்.!

சாஸ்தா அணை, விவசாயத்திற்காக திறப்பு ; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா…

20வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பூல்பாண்டி.!

20வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர்…

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் 20வது முறையாக யாசகம் பெற்ற…

அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி 36 நாட்களில் 15,251 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்த சத்குரு.!

அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி 36 நாட்களில் 15,251…

அமெரிக்க பூர்வகுடி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முறைகளை அறிந்து கொள்வதற்காக…

கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியை வழங்கக்கோரி, கரும்பு விவசாயிகள் சங்கங்கள் தொடர் போராட்டம்.!

கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியை வழங்கக்கோரி, கரும்பு விவசாயிகள் சங்கங்கள்…

hr>மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசீய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க…

அலங்காநல்லூர் பகுதியில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் : மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் புகார்.!

அலங்காநல்லூர் பகுதியில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் : மாவட்ட…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாயத்தில் 200 ஹெக்டேருக்கு…

காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல்.!

காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல்.!

மதுரை ரிங் ரோட்டில் கேரளாவில் இருந்து காரில் கடத்தப்பட்ட 215 கிலோ கஞ்சா…

18வது முறையாக யாசகம் பெற்ற பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்த முதியவர்

18வது முறையாக யாசகம் பெற்ற பணத்தை மாவட்ட ஆட்சியரிடம்…

தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் என்ற முதியவர், யாசகமாக பெற்று வந்த நிதியில்,…

காதல் கணவனை மறைத்துவைத்து நாடகமாடும் கணவரின் குடும்பத்தினர் – கைக்குழந்தையுடன் நீதி கேட்டு போராடும் பெண் – உதவிக்கரம் நீட்டிய காவல் ஆய்வாளர்.!

காதல் கணவனை மறைத்துவைத்து நாடகமாடும் கணவரின் குடும்பத்தினர் –…

திருப்பரங்குன்றத்தில் உள்ள கீழரத வீதியை சேர்ந்த பட்டதாரியான மகாலட்சுமி (வயது 23) என்பவர்,…

பேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.!

பேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூரில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்…

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்.!

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…

மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ்…

சுற்றுசுவர் இல்லாத கால்நடை மருந்தகம்.!

சுற்றுசுவர் இல்லாத கால்நடை மருந்தகம்.!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கால்நடை மருந்தக சுற்றுச்சுவர் அமைத்து தரக்கோரி, கால்நடை வளர்ப்போர்…

கண்மாய் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்..!

கண்மாய் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்..!

மதுரை வடிவேல்கரை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மயிலனேந்தல் கண்மாயை…

பசுவை காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர்..!

பசுவை காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர்..!

மதுரை வைகை ஆற்றில் தடுப்பணை யில் தேங்கியுள்ள நீரில் அந்த வழியாக வந்த…

வீட்டுக்குள் புகுந்த உடும்பு : பிடித்த தீயணைப்புத் துறையினர்.!

வீட்டுக்குள் புகுந்த உடும்பு : பிடித்த தீயணைப்புத் துறையினர்.!

மதுரை அனுப்பானடியில் வீட்டுக்குள் புகுந்த உடும்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.மதுரை அனுப்பானடி சேர்ந்த கணேசன்…

திருவில்லிபுத்தூர் கோவில் உண்டியலில் திருட முயன்ற 2 பேர் போலீசில் சிக்கினர் : 3 வீடுகளில் திருடியது அம்பலமானது.!

திருவில்லிபுத்தூர் கோவில் உண்டியலில் திருட முயன்ற 2 பேர்…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது புகழ் பெற்ற மடவார்…

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சையில் இரட்டை பெண் குழந்தைகள்.!

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சையில்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ராஜா.…

சோழவந்தானில் பேரிடர் மேலாண்மை நாள் விழா..!

சோழவந்தானில் பேரிடர் மேலாண்மை நாள் விழா..!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி…

அப்துல் கலாம் பிறந்த நாள்: 2020 விதைப் பந்துகளை தூவிய மாற்றுத்திறனாளி.!

அப்துல் கலாம் பிறந்த நாள்: 2020 விதைப் பந்துகளை…

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையிலிருந்து மேலூர் வரை 28…

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : 100க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்.!

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : 100க்கும் மேற்ப்பட்டோர் டாஸ்மாக்…

இராஜபாளையம் அருகே புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி…

வம்பன் வேளாண் அறிவியல் மையத்தில் மூலிகை பயிர் வளர்ப்பு குறித்தஒருநாள் பயிற்சி முகாம்

வம்பன் வேளாண் அறிவியல் மையத்தில் மூலிகை பயிர் வளர்ப்பு…

புதுக்கோட்டை: வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் மூலிகை வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி…

சிறுமி படுகொலையை கண்டித்து, முடி திறுத்தும் கடைகளை அடைத்து போராட்டம்.!

சிறுமி படுகொலையை கண்டித்து, முடி திறுத்தும் கடைகளை அடைத்து…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, மருத்துவர் சமூகத்தைச்…

மாங்காடு பேரூராட்சியில் இலவச மருத்துவ முகாம்.!

மாங்காடு பேரூராட்சியில் இலவச மருத்துவ முகாம்.!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் மாங்காடு பேரூராட்சி இலவச மருத்துவ முகாமை செயல்…

16வது முறையாக கொரோனா நிவாரான நிதி அளித்த முதியவர்..!

16வது முறையாக கொரோனா நிவாரான நிதி அளித்த முதியவர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு…

அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை.!

அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள்…

விநாயகர் கோவிலில் போதையில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை.!

விநாயகர் கோவிலில் போதையில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி…

மதுரை திருநகர் அருகே சுந்தரம் நகரிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான வெற்றி விநாயகர் கோவிலில்…

புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.!

புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 35 கோடி மதிப்பில்…

புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 45-இல் கட்டமைக்கப்பட்டுள்ள பாலத்தை மத்திய அமைச்சர் நிதின்…

மக்காச்சோளம் படைப்பூழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கப் பயிற்சி.!

மக்காச்சோளம் படைப்பூழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை…

இராஜபாளையம் வட்டாரத்தில் மக்காச்சோளம் படைப்பூழு தாக்குதலை கட்டுப்படுத்துவது வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : வாலிபர் படுகாயம்.!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : வாலிபர்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கங்கர்செவல்பட்டியில், தாயில்பட்டியைச் சேர்ந்த சௌந்திரராஜன் என்பவருக்குச் சொந்தமான…

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!

புதுக்கோட்டை அருகே உள்ளது துவரிமான் கிராமம். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை…

நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் : இழப்பீடு கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.!

நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் :…

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் சுமார்…

கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள்.!

கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த…

கொரோனா தொற்றின் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலக்கோட்டை சேர்ந்த 63 வயது…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.16 லட்சம் மரங்களை நடும் விவசாயிகள்.!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.16 லட்சம்…

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.!

சோழவந்தான் பேரூராட்சி சார்பாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் கொரோனோ தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்த மதுரை ஆட்சியர் டி. ஜி. வினய்.!

அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்த மதுரை ஆட்சியர்…

மதுரை அரசு மருத்துவமனையில் இரத்த தானம் அளித்த மதுரை ஆட்சியர் வினய்- மாவட்டத்தில்…

யாசகம் எடுக்கும் பணத்தை 15 வது முறையாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கிய முதியவர்.!

யாசகம் எடுக்கும் பணத்தை 15 வது முறையாக கொரோனா…

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு…

இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் மறைவு – மதுரை ஆதீனம் இரங்கல் !

இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் மறைவு –…

இந்து முன்னணித் தலைவர் இராம. கோபாலன் மறைவிற்கு மதுரை ஆதீனம் இரங்கல். இந்து…

பண்ணை மகளீருக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்..!

பண்ணை மகளீருக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்..!

புதுக்கோட்டை : வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கிராமப்புற பகுதிகளில் பண்ணைமகளீருக்கு…

சத்துணவு மாணவர்களுக்கு நேரடியாக வினியோகிக்கப்படும் விலையில்லா முட்டை வழங்கல்.!

சத்துணவு மாணவர்களுக்கு நேரடியாக வினியோகிக்கப்படும் விலையில்லா முட்டை வழங்கல்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார…

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை, மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை, மாவட்ட நீதிபதி…

திருவில்லிபுத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை, மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி…

பழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா அறக்கட்டளை : சத்தமின்றி நடக்கும் பல ஆண்டு சேவை..!

பழங்குடியின குழந்தைகளை படிக்க வைக்கும் ஈஷா அறக்கட்டளை :…

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் வாழும் குழந்தைகள் பள்ளி படிப்பில்…

புகழ்பெற்ற மருத்துவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..!

புகழ்பெற்ற மருத்துவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..!

கொரோனா தொற்றால் உயிரிழந்த புகழ்பெற்ற மருத்துவரை கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்த இராயக்கோட்டை தமுமுக…

மதுரை காமராஜர் பல்கலை கழகம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி இணைந்து புதிய முதுகலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் : துணைவேந்தர் தகவல்.!

மதுரை காமராஜர் பல்கலை கழகம் வேலம்மாள் மருத்துவ கல்லூரி…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும்மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி இணைந்து முதுகலை நுண்ணுயிர்…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இடிபாடுகளில்…

விருதுநகர் அருகே குந்தலபட்டியில், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட…

கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம்.!

கிராமப்புற பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் தலித் டிரஸ்ட் அலுவலகத்தில் நபார்டு திட்டத்தில் மகளிர் சுய…

பாஜக விவசாய அணி சார்பாக முப்பெரும் விழா : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.!

பாஜக விவசாய அணி சார்பாக முப்பெரும் விழா :…

மதுரை சோழவந்தானில் பாஜக விவசாய அணி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது மதுரை…

கிசான் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் தர தொலைபேசி எண்களை வெளியிட்டது – சிபிசிஐடி

கிசான் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார்…

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பது இந்திய அரசால் முழு நிதி…

தற்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கும் விதத்தில் ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல், தேனீ வளர்ப்பு திட்டங்கள் – மத்திய அரசு அறிவிப்பு

தற்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கும் விதத்தில் ரூ.130 கோடியில்…

தற்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை விரிவாக்கம், ரூ 130…

நீர் ஆதாரங்களின் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்.!

நீர் ஆதாரங்களின் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்.!

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள திருச்சிற்றம்லம் கிராமத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் எஸ்.…

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நடவு செய்த விவசாயிகள்.!

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் 3…

மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக…

13வது முறையாக யாசகம் பெற்ற பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்த முதியவர்.!

13வது முறையாக யாசகம் பெற்ற பணத்தை மாவட்ட ஆட்சியரிடம்…

தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் என்ற முதியவர், யாசகமாக பெற்று வந்த நிதியில்,…

டாஸ்மாக் கடை திறக்ககூடாது: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல்.!

டாஸ்மாக் கடை திறக்ககூடாது: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி…

மதுரை அருகே துவரிமான் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை அமைகக்கூடாது என, வலியூறுத்தி…

மதுரையில் 12வது முறையாக பத்தாயிரம் நிவாரண நிதி வழங்கும் முதியவர்:

மதுரையில் 12வது முறையாக பத்தாயிரம் நிவாரண நிதி வழங்கும்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பனிரெண்டாவது தடவையும் ரூ. 10 ஆயிரத்தை கொரோனா…

மதுரையில் தீயணைப்பு விபத்து காபாற்றுதல் ஒத்திகை பயிற்சி.!

மதுரையில் தீயணைப்பு விபத்து காபாற்றுதல் ஒத்திகை பயிற்சி.!

மதுரையில் தீயணைப்புத் துறையின் சார்பில், விபத்தின்போதும், பேரிடர் காலத்தில் காபாற்றுவது தொடர்பாக ஒத்திகை…

10 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு இல்லாத சமுதாயகூடம்.!

10 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு இல்லாத சமுதாயகூடம்.!

தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் அலிவலம் சமூக ஆர்வலர் அன்புமணி ரெத்தினம்…

முககவசம் அணியாமல், பேருந்துகளில் இருந்தவர்களை இறக்கிவிட்ட தாசில்தார்…!

முககவசம் அணியாமல், பேருந்துகளில் இருந்தவர்களை இறக்கிவிட்ட தாசில்தார்…!

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு…

பேச்சியம்மன் கோவில் ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோவால் வனத்துறை அதிர்ச்சி..!

பேச்சியம்மன் கோவில் ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோவால்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் ஓடையில் ஏற்பட்ட…

கள்ளியாங்காடு சிவன்கோவில் அருகே அரசு அனுமதியின்றி சர்ச் கட்டும் பணி : தடுக்ககோரி பாஜக , இந்து முன்னணியினர் புகார்..!

கள்ளியாங்காடு சிவன்கோவில் அருகே அரசு அனுமதியின்றி சர்ச் கட்டும்…

நாகர்கோவில் பார்வதிபுரத்தை அடுத்துள்ள கள்ளியங்காடு சிவபுரத்தில் பிரசக்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.…

மதுரை விமான நிலையத்தில் விமான கடத்தல் மற்றும் தீவிர வாத தடுப்பு ஒத்திகை.!

மதுரை விமான நிலையத்தில் விமான கடத்தல் மற்றும் தீவிர…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் விமான கடத்தல் மற்றும்…

நீர் ஆதார வாய்க்காலை காணவில்லை: விவசாயி ஆட்சியரிடம் புகார்..!!

நீர் ஆதார வாய்க்காலை காணவில்லை: விவசாயி ஆட்சியரிடம் புகார்..!!

மதுரை மாவட்டம் பூதகுடி ஊராட்சியில் விவசாய நிலத்துக்கு வரும் நீர் ஆதார காணவில்லையென,…

கீழடி அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் துவக்கம்.!

கீழடி அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகள் துவக்கம்.!

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றுவரும் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களைக் கொண்டு…

கீழடியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கின் எலும்பு!

கீழடியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கின் எலும்பு!

கீழடி அகழாய்வு தளத்தில் விலங்கின் எலும்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத் தொல்லியல் துறை சார்பாக…

திண்டுக்கல்லில் நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியல்.!

திண்டுக்கல்லில் நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியல்.!

திண்டுக்கல்லில் சுமார் 250 நாடக நடிகர்கள் உள்ளனர். நாடக தொழில் நலிவடைந்து விட்டதால்,…

மனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் 12 வகுப்பு முடித்த மாணவி – வீட்டிற்கே சென்று உதவிய எஸ்.பி!

மனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் 12…

<hrமனநலம் பாதித்த தாயுடன் வறுமையில் வசித்து வரும் 12 வகுப்பு முடித்த மாணவி…

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த காரியம்…?

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குடும்பத்தில் உள்ளவர்கள்…

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (60). இவருக்கு ஒரு மகளும்,…

மீண்டும் ஓட தொடங்கும் அரசு விரைவுப் பேருந்துகள் பயணம் செய்ய பயணிகள் அச்சமா.? பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

மீண்டும் ஓட தொடங்கும் அரசு விரைவுப் பேருந்துகள் பயணம்…

சுமார் 175 நாட்களுக்கு பிறகு தொலைதூரத்தில் இருந்து வருகின்ற ஆறாம் தேதி இரவு…

மதுரையில் பதினொருவது தடவை பத்தாயிரம் நிவாரன நிதி வழங்கும் முதியவர்.!

மதுரையில் பதினொருவது தடவை பத்தாயிரம் நிவாரன நிதி வழங்கும்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை பதினொருவது தடவையும் ரூ. 10 ஆயிரத்தை…

விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட எஸ்பி பெருமாள் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட எஸ்பி…

விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் எச்சரிக்கை…

குமரி மாவட்ட தீயணைப்பு வீரர்களின் பேரிடர் கால ஒத்திகை.!

குமரி மாவட்ட தீயணைப்பு வீரர்களின் பேரிடர் கால ஒத்திகை.!

குமரி மாவட்ட தீயணைப்பு வீரர்களின் பேரிடர் கால ஒத்திகையானது நடைப்பெற்றது. கன்னியாகுமரி அடுத்த…

இராமநாதபுரத்தில் பரபரப்பு..? பட்டப்பகலில் வாலிபர் குத்திக் கொலை – போலீசார் தீவிர விசாரணை..!

இராமநாதபுரத்தில் பரபரப்பு..? பட்டப்பகலில் வாலிபர் குத்திக் கொலை –…

ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் என்பவரின் மகன் அருண் பிரகாஷ் (வயது…

ஷேர் ஆட்டோவில் தவறவிட்ட பணம் தூரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசார்.!

ஷேர் ஆட்டோவில் தவறவிட்ட பணம் தூரிதமாக செயல்பட்டு பணத்தை…

ஷேர் ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை தூரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த மதுரை…

அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள்..!

அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள்..!

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக குறைந்துவந்த வைரஸ் தொற்று பாதிப்பு, கடந்த…

கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை பசுமை பணி.!

கல்லூரி மாணவர்கள் பங்களிப்புடன் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை பசுமை…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தலைமுறை வாழ விதைப்போம் என்ற தலைப்பில்…

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது : போதை பொருட்கள் விற்பனையை தடுக்க சிறப்பு காவல்படை உருவாக்கி கண்காணிப்பு..!

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது : போதை பொருட்கள்…

மதுரையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 6 பேரை தனிப்படையினர் ஸ்கெட்ச் போட்டு…

திருவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்.!

திருவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்.!

திருவில்லிப்புத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில், வீட்டிற்குள் 10 அடி நீளமுள்ள ராஜநாகம்…

அருப்புக்கோட்டையில் ஆட்டோமேட்டிக் சானிடைசிங் மெஷின் தயாரித்து இலவசமாக வழங்கி வரும் பள்ளி மாணவிகள்..!

அருப்புக்கோட்டையில் ஆட்டோமேட்டிக் சானிடைசிங் மெஷின் தயாரித்து இலவசமாக வழங்கி…

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைபள்ளி பள்ளி மாணவிகள் மூவர் ஆட்டோமேட்டிக்…

10வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பாண்டி..!!

10வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர்…

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் 10வது முறையாக யாசகம் பெற்ற…

சிவனடியார் சாவுக்கு காரணமான எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வருக்கு கோரிக்கை வைத்த அர்ஜூன் சம்பத்.!

சிவனடியார் சாவுக்கு காரணமான எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க…

சேலம் சிவனடியார் சரவணன் சுவாமிகள் சாவுக்கு காரணமான போலீஸ் எஸ்.ஐ அந்தோனி மைக்கேல்…

திருப்பரங்குன்றம் அருகே பொதுமக்களுக்கு விதை விநாயகர் விநியோகம்.!

திருப்பரங்குன்றம் அருகே பொதுமக்களுக்கு விதை விநாயகர் விநியோகம்.!

திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் தேசியம் தெய்வீகம் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு பனை விதை விநாயகர்…

ஏழை எளிய மக்களுக்கு தேடிச் சென்று இலவசமாக முககவசங்களை வழங்கி வரும் மதுரை மாநகர போலீசார்.!

ஏழை எளிய மக்களுக்கு தேடிச் சென்று இலவசமாக முககவசங்களை…

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா முகக் கவசம் அணியாமல்…

பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த, விருப்பமுள்ள நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு..!

பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த, விருப்பமுள்ள நிறுவனங்களின்…

மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி…

திருநங்கைகளுக்கும் சொத்தில் உரிமை உண்டு : உத்தரபிரதேச அரசு சட்டம் திருத்தம்..!

திருநங்கைகளுக்கும் சொத்தில் உரிமை உண்டு : உத்தரபிரதேச அரசு…

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு திருந்கைகளுக்கும் நிலத்தின் மீதானபங்கு…

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை..!

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை..!

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வலையங்குளத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தில்…

கோவிட் காலத்தில் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.1,02,065 கோடி கடனுதவி

கோவிட் காலத்தில் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் மூலம்…

1.22 கோடி கிசான் கிரெடிட் கார்டுகள் சிறப்பு நிறை செறிவு இயக்கத்தின் கீழ்…

சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் விபத்தில் வெடித்து சேதம்.!

சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு பட்டாசுக்…

மதுரை பேச்சியம்மன் கோவிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

மதுரை பேச்சியம்மன் கோவிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு…

மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகேயுள்ள பேச்சியம்மன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை…

மதுரையில் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை..!

மதுரையில் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை..!

மதுரை மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பைக்காரா வடக்கு பகுதியில் அமைந்துள்ள கபாலி அம்மன் கோவில்…

அசாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிவாரண உதவி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.!

அசாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1…

அக்ஷய் குமார் பல்வேறு விதங்களில் நன்கொடைகளையும் தொடர்ந்து அளித்து வருகிறார். கொரோனா வைரஸ்…

சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா..? பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு தொகுப்பு.!

சாத்தையாறு அணை சீரமைக்கப்படுமா..? பொதுமக்களின் எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு…

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே நீர்த்தேக்கமான சாத்தையாறு அணை தண்ணீரின்றி வறண்டும் ஆக்கிரமிப்புகளால்…

3 ஆண்டுகளாக சிதலமடைந்து கிடக்கும் பாலப்பள்ளம் தெற்கு பிடாகை சாலை : புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்…!

3 ஆண்டுகளாக சிதலமடைந்து கிடக்கும் பாலப்பள்ளம் தெற்கு பிடாகை…

கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சி பாலப்பள்ளம் தெற்கு பிடாகை வழியாக நீர்வக்குழி செல்லும்…

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை: சமூக இடைவெளியை பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர்…

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மாணவர்…

மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் சுதந்திர தின விழா போட்டிகளை ஆன்லைன் வழியாக நடத்திய பள்ளி.!

மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் சுதந்திர தின விழா…

ஊரடங்கு நேரத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என…

நடைபயிற்ச்சி சென்ற ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் : கத்தியால் மண்டையில் வெட்டி செல்போன் பறிப்பு ..!

நடைபயிற்ச்சி சென்ற ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் :…

மதுரையில் நடைபயிற்ச்சி சென்ற ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கத்தியால் மண்டையில் வெட்டி…

அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளை அடித்த பலே கில்லாடிகள் கைது : முத்துசாமி டிஐஜி அதிரடி..!

அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளை அடித்த பலே…

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் காளஸ்வரன் (வயது 45). இவர் டாஸ்மாக்…

சுயச்சார்பு என்றால் அயல்நாட்டுத் தயாரிப்புகளை புறக்கணிப்பது என்று அர்த்தமல்ல – மோகன் பகவத் விளக்கம்

சுயச்சார்பு என்றால் அயல்நாட்டுத் தயாரிப்புகளை புறக்கணிப்பது என்று அர்த்தமல்ல…

சுதேசி என்றால் எல்லா அயல்நாட்டுத் தயாரிப்புகளையும் புறக்கணிப்பதாக அர்த்தமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்…

பாலமேட்டில் சிறுதானிய ஊட்டச்சத்து முகாம் – விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி.!

பாலமேட்டில் சிறுதானிய ஊட்டச்சத்து முகாம் – விவசாயிகளுக்கு நேரடி…

மதுரை மாவட்டம் பாலமேட்டில், தேசீய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், கிராமப்புற விவசாயிகளுக்கான,…

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது.!

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின்…

2020-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய…

International Sports Star Award விருதை வென்ற மதுரை மாணவன்..!

International Sports Star Award விருதை வென்ற மதுரை…

இந்தாண்டிற்கான National Sports & Physical Fitness Board “International Sports Star…

நிலத்தின் உரிமையாளர்களை தாக்கி -நிலத்தை அபகரிக்க முயல்வதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

நிலத்தின் உரிமையாளர்களை தாக்கி -நிலத்தை அபகரிக்க முயல்வதாக மதுரை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்தவர் பாலமுருகன் இவர் மனைவிக்கு உசிலம்பட்டி ஒன்றியம் பாப்பம்பட்டியில்…

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு : சிசிடிவியில் அடையாளம் காணப்பட்டதிருடர்கள் ..!

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு :…

திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மிக அருகிலேயே தாலுகா…

விபத்தில் உயிரிழந்த மனைவி ; மெழுகு சிலை வைத்து அவர் தலைமையிலேயே விழாவை கொண்டாடிய கணவர்.!

விபத்தில் உயிரிழந்த மனைவி ; மெழுகு சிலை வைத்து…

புதுமனை விழாவில் 10 வருடங்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்த தனது மனைவியின் மெழுகு…

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு…!

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு…!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மிகப் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் திருக்கோயில் உள்ளது.…

கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு, – சாதனை படைக்கும் திருப்பரங்குன்றம் கல் சிற்பி.முருகன்..! கண்டுகொள்ளுமா தமிழக அரசு…?

கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு,…

கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு, தொங்கும் செயினில் உள்ளே…

விவசாயிகளிடையே பிரபலமடைந்து வரும் பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழான உபரிக் குடிநீர் மேலாண்மைத் துணைத் திட்டம்..!

விவசாயிகளிடையே பிரபலமடைந்து வரும் பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா…

பிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழான உபரிக் குடிநீர் மேலாண்மைத் துணைத்…

சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது – கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்.!

சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது –…

மதுரை மாவட்டம் சோழவந்தான்  பகுதியில் கஞ்சா  விற்பனையாகி வருவதாகவும் இதனால்  சிறார்கள் சீரழிந்து…

பாலமேடு அருகே கோயில் உண்டியல் திருட்டு.!

பாலமேடு அருகே கோயில் உண்டியல் திருட்டு.!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியில் மந்தையில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள…

வாகனவரியை ரத்து செய்யவேண்டும் டாக்ஸி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

வாகனவரியை ரத்து செய்யவேண்டும் டாக்ஸி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர்கள்…

வாகனவரியை ரத்து செய்யவேண்டும் டாக்ஸி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.…

நடிகர் வடிவேல் பாணியில் பாதையை காணோம் – கிராமமக்கள் தாசில்தாரிடம் மனு.!

நடிகர் வடிவேல் பாணியில் பாதையை காணோம் – கிராமமக்கள்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி கிராமத்தில் தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது…

இ.பாஸ் மறுப்பு: வாழ்வதாரம் பாதிப்பு – கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கோரிக்கை..!

இ.பாஸ் மறுப்பு: வாழ்வதாரம் பாதிப்பு – கட்டுபாடுகளை தளர்த்தக்…

தமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இ.…

பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளை – நடவடிக்கை எடுக்க அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை..!

பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளை – நடவடிக்கை எடுக்க…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செமினிபட்டி கிராமத்தில் பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளையில்…

சைக்கிளில் வந்து செயின் பறிப்பு – பொதுமக்கள் உஷார்..!

சைக்கிளில் வந்து செயின் பறிப்பு – பொதுமக்கள் உஷார்..!

மதுரை தெற்குவாசல் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம், சைக்கிளில் வந்தவர் நகையை…

மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா..!

மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்…

மதுரையில் தீயணைப்புத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடந்த ஓவியப்…

சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது..!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே 6 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை…

முள்ளிப்பள்ளத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்.!

முள்ளிப்பள்ளத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்.!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில், மன்னாடிமங்கலம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார…

கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!

கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு செமஸ்டர் தேர்வுகள்…

சட்ட விரோதமாக சிகரெட் கடத்தல்: ரூ.72 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு – ஒருவர் கைது.!

சட்ட விரோதமாக சிகரெட் கடத்தல்: ரூ.72 கோடிக்கும் அதிகமான…

சட்ட விரோதமாக சிகரெட் கடத்தல் மூலம் ரூ.72 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு…

கீழடியில் ரூ.12.25 கோடியில் அகழ்வைப்பகம் : காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

கீழடியில் ரூ.12.25 கோடியில் அகழ்வைப்பகம் : காணொலி காட்சி…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் தற்போது, 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்…

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2020 கரீப் பருவத்திற்கு விவசாயிகள் பதிவு முழுவீச்சில் நடக்கிறது – மத்திய அரசு

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2020 கரீப்…

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2020 கரீப் பருவத்திற்கான விவசாயிகள் பதிவு…

இன்று உலக எமோஜி தினம்.!

இன்று உலக எமோஜி தினம்.!

இன்று உலக எமோஜி தினம் சமூக வலைதளங்களில் எமோஜிகளின் பங்கு அதிகம். வாட்ஸ்…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : மாணவிகள்: 94.80% தேர்ச்சி; மாணவர்கள்: 89.41% தேர்ச்சி.!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : மாணவிகள்:…

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு…

ராணுவ வீரரின் வீட்டில் இரட்டைக்கொலை : சிவகங்கை அருகே கொள்ளையர்களின் வெறிச்செயல் : நகை கொள்ளை..!

ராணுவ வீரரின் வீட்டில் இரட்டைக்கொலை : சிவகங்கை அருகே…

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தியாகு - ராஜகுமாரி…

கந்தசஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் : தமிழகம் முழுவதும் போலீசில் புகார் – விரைவில் கைது..!

கந்தசஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் :…

கருப்பர் கூட்டம்” என்ற பெயரில் youtube சேனல் ஓன்றை சுரேந்தர் என்பவர் இயங்கி…

பொதுமக்களே உஷார்.! போலியாக எஸ்பிஐ வங்கி ஆரம்பித்து சிக்கிக்கொண்ட மூவர் கைது..!

பொதுமக்களே உஷார்.! போலியாக எஸ்பிஐ வங்கி ஆரம்பித்து சிக்கிக்கொண்ட…

கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி…

திருமழிசை தற்காலிக சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்க தானியங்கி அலாரம் அமைப்பு – முதல்வரின் பாராட்டை பெற்ற அரவிந்தன் ஐபிஎஸ்…!

திருமழிசை தற்காலிக சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்க தானியங்கி…

சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்யும் வகையில் தானியங்கி கருவியை, திருமழிசை தற்காலிக சந்தையில்…

டெல்லியில் நடந்த கொடூரம் – சம்பளம் கேட்ட பெண் ஊழியரை வீட்டிற்கு வரச்சொல்லி நாயை விட்டு கடிக்க விட்ட உரிமையாளர்..!

டெல்லியில் நடந்த கொடூரம் – சம்பளம் கேட்ட பெண்…

டெல்லியின் கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வருபவர் நிகிதா.…

சமூக நலத் திட்டங்கள் – ஓய்வூதியப் பணிகளுக்கு பொது சேவை மையங்களைப் பயன்படுத்தலாம்..!

சமூக நலத் திட்டங்கள் – ஓய்வூதியப் பணிகளுக்கு பொது…

சமூக நலத் திட்டங்கள் விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன தேசிய ஓய்வூதியத்…

இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்த முடிவு – மத்திய அரசு

இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா…

இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்காக…

கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் – சித்தா மருத்துவர் வீரபாபுவை பாராட்டிய ரஜினி..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் – சித்தா மருத்துவர் வீரபாபுவை…

தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அலோபதியுடன், சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துவ சிகிச்சை…

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க…

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என, பாமக…

சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ., உள்ளிட்ட 5 போலீசார் கைது – சி.பி.சி.ஐ.டி

சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர்…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்திவந்த ஜெயராஜ் 60, அலைபேசி கடை நடத்திவந்த…

தீட்சிதர்களின் வீடுகளில், ‘தனிமைப்படுத்தப்பட்டவர்கள்’ என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு.

தீட்சிதர்களின் வீடுகளில், ‘தனிமைப்படுத்தப்பட்டவர்கள்’ என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள்…

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 19-ம்…

80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு – திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு..!

80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு – திருச்சி…

சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக, பொதுமக்களிடம் அத்துமீறியதாக 80 போலீசாரை காவல் நிலைய பணியில்…

கொரோனா வைரஸ் பரவல் : நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’ குழுவுக்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு..!

கொரோனா வைரஸ் பரவல் : நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தக்ஷா குழு உருவாக்கிய…

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல – கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை..!

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல –…

சர்வதேச அளவில் புவி வெப்பமாதலின் காரணமாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது பெருமளவில்…

பழமையான பைரப்பசாமி கோவில் சிலைகள் சேதம் : நடவடிக்கை எடுக்க கோரி இந்துமகாசபா புகார்..!

பழமையான பைரப்பசாமி கோவில் சிலைகள் சேதம் : நடவடிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் சிலைகள் சேதம் அடைந்ததை குறித்து நடவடிக்கை எடுக்க கோரி…

இதிலுமா கொள்ளை ? போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் சென்னையில் கைது..!

இதிலுமா கொள்ளை ? போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த…

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு…

உடுமலை சங்கர் கொலை வழக்கு ; கவுசல்யாவின் தந்தை விடுதலை – 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கு ; கவுசல்யாவின் தந்தை…

திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது…

மக்களிடம் வரவேற்பு பெற்று வரும் அஞ்சல் துறையின் வீடு தேடி வரும் டிஜிட்டல் சேவை..!

மக்களிடம் வரவேற்பு பெற்று வரும் அஞ்சல் துறையின் வீடு…

கொரோனா ஊரடங்கு காலத்தில், அஞ்சல் துறையின் சேவைகள் வாடிக்கையாளர்களின் வீடுகளைச் சென்றடைந்து வருகின்றன.…

கொரோனாவால் உயிரிழந்தோரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா..!

கொரோனாவால் உயிரிழந்தோரை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகத்தில்…

ஒரு முறை பயன்படுத்தும் லேஸ், குர்குரே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு..!

ஒரு முறை பயன்படுத்தும் லேஸ், குர்குரே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு…

உணவுப் பொருட்கள் மற்றும் 'நொறுக்குத் தீனிகளை அடைப்பதற்காக ஒருமுறை பயன்படுத்தும் , பிளாஸ்டிக்…

கொரோனா பாதித்த நிறைமாத கர்பிணி ; உதவிய ராகவ லாரன்ஸ் – குவியும் பாராட்டுகள்..!!

கொரோனா பாதித்த நிறைமாத கர்பிணி ; உதவிய ராகவ…

கொரோனா பாதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணிக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உதவி செய்துள்ளார்.…

அர்த்தநாரீசுவரர் கோவிலில் உணவின்றி தவித்த குரங்குகள் – தனது விவசாய தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை வழங்கிய இளைஞர்

அர்த்தநாரீசுவரர் கோவிலில் உணவின்றி தவித்த குரங்குகள் – தனது…

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று…

மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க “பாரத் பதே ஆன்லைன்” திட்டம் – மத்திய அமைச்சர் தொடங்கி வைப்பு..!

மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க “பாரத் பதே ஆன்லைன்”…

இந்தியாவில் ஆன்லைன் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளை பெறும் நோக்கத்தில் `பாரத் பதே…

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் : காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி..!

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் : காவல்துறையினருக்கு ஆரத்தி…

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது…

5 மாநிலங்கள் எடுத்த அதிரடி முடிவு..!

5 மாநிலங்கள் எடுத்த அதிரடி முடிவு..!

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுக்குள்…

அர்ச்சகர்களுக்கு 10ஆயிரம் பணியாளர்களுக்கு 5ஆயிரம் : தனது சொந்த செலவில் 50பேருக்கு வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி – இணையத்தில் குவியும் பாராட்டு..!

அர்ச்சகர்களுக்கு 10ஆயிரம் பணியாளர்களுக்கு 5ஆயிரம் : தனது சொந்த…

கொரோனா வைரஸின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு…

நாளை இரவு 9:00 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்.? இதற்காக தான் சொல்லியுள்ளார் பிரதமர் மோடி..

நாளை இரவு 9:00 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்.?…

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் மனிதனின் மனதில் சோர்வு ஏற்படும்…

‘நாடு முழுவதும், 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுக்காக தயாராகி வருகிறது

‘நாடு முழுவதும், 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா…

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…

காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள், வாகனப் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் – மத்திய அரசு

காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள், வாகனப் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை…

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் : தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் : தமிழக அரசுக்கு…

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை…

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் – முன்னாள் மேயர் சைதை துரைசாமி தமிழக முதல்வருக்கு கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் வரும் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு…

கொரோனா தடுப்பு பணி: மத்திய அரசுக்கு டாடா குழுமம் 1500 கோடி , நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி, பிசிசிஐ 55கோடி நிதியுதவி…!!

கொரோனா தடுப்பு பணி: மத்திய அரசுக்கு டாடா குழுமம்…

கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும்…

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் மக்கள் : கொரோனா வைரஸாகவே மாறி அறிவுரை வழங்கும் காவல் ஆய்வாளர் ..!!

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் மக்கள் :…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் வரும் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு…

கொரோனா வைரஸ் : தருமையாதீனம் ரூபாய்-11லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறார்…!!

கொரோனா வைரஸ் : தருமையாதீனம் ரூபாய்-11லட்சம் முதல்வரின் பொது…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு…

கொரோனா தடுப்பு பணி: மருத்துவக் கருவிகள் வாங்க ரூ. 3 கோடி நிதியுதவி வழங்கும் அன்புமணி ராமதாஸ்..!

கொரோனா தடுப்பு பணி: மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.…

கொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக பாராளுமன்ற…

சனாதன தர்மமும் கொரோனாவும் – அர்ஜூன் சம்பத்..!

சனாதன தர்மமும் கொரோனாவும் – அர்ஜூன் சம்பத்..!

சனாதன தர்மமும் கொரோனாவும் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்…

கொரோனா அச்சுறுத்தல்- சபரிமலை மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை..!!!

கொரோனா அச்சுறுத்தல்- சபரிமலை மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களில்…

கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்த பல…

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை – திருப்பதி வரும் பக்தர்களை காத்திருப்பு மண்டபங்களில் அடைத்து வைக்கும் முறை ரத்து..!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை – திருப்பதி வரும் பக்தர்களை…

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 17-ம் தேதி முதல் திருப்பதி மலைக்கு…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாளும், ‘போக்சோ’ சட்டத்தின் விதிகளை கடுமையாக்கி, மத்திய அரசு அரசாணை வெளியீடு…!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாளும், ‘போக்சோ’ சட்டத்தின்…

குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்களை இழைப்போர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கப்பட்டு,…

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக மயிலை கபாலீஸ்வரா் கோவிலில் பேட்டரி வாகன சேவை தொடக்கம்…!!

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக மயிலை கபாலீஸ்வரா் கோவிலில்…

மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோவிலில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் சாா்பில் 2 பேட்டரி வாகனங்கள்…

அனாதையாக நிற்கும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்கலாம்: புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்தது சென்னை போலிஸ்…!!!

அனாதையாக நிற்கும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்கலாம்: புதிய…

சென்னையில் பல்வேறு சாலைகளில் யாரும் உரிமை கோராமல் கேட்பாரற்று நீண்ட காலமாக நிறுத்தி…

கொரோனா வைரஸ் எதிரொலி : சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள்: தேவசம் போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள்.!

கொரோனா வைரஸ் எதிரொலி : சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள்:…

கேரளாவில் நேற்று முதல் நாள் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி…

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன 22 உலோக சிலைகள் மீட்பு : 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்…!!!

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன 22 உலோக…

தஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன முதலி தெருவில் ஆதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.…

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் :தொடர்ச்சியாக குமரி மாவட்ட கோவில்களில் திருடி வந்த உண்டியல் திருடன் கைது..!!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் :தொடர்ச்சியாக…

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்…

கோவையில் பயங்கரம் : இந்து முன்னணி செயலாளர் ஆனந்த் மீது கொலை வெறி தாக்குதல்!

கோவையில் பயங்கரம் : இந்து முன்னணி செயலாளர் ஆனந்த்…

கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளராக ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த…

பாதிரியார் ராபின் வடக்கன்சேரி பொறுப்பில் இருந்து நீக்கம் – சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டு – போப் பிரான்சிஸ் நடவடிக்கை

பாதிரியார் ராபின் வடக்கன்சேரி பொறுப்பில் இருந்து நீக்கம் –…

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.…

சரக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, கிராமப் புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள்- மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

சரக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, கிராமப் புறங்களில்…

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், டெல்லியில், சாலை…

சர்ச்சிக்கு வந்த 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : பாதிரியார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது – சிறையில் அடைப்பு..!!

சர்ச்சிக்கு வந்த 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :…

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக…

லாட்டரிகளுக்கு 28% சதவீதம் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது

லாட்டரிகளுக்கு 28% சதவீதம் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது

கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து…

கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்த வழக்கில், பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது மற்றொரு கன்னியாஸ்திரி பரபரப்பு பாலியல் புகார்

கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்த வழக்கில், பிஷப் பிராங்கோ மூலக்கல்…

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில், கடந்த, 2014-ம் ஆண்டு முதல், 2016-ம்…

பூர்வீக இல்லத்தை வேத பாடசாலை நடத்துவதற்காக காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கினார் பாடகர் எஸ்பிபி..!

பூர்வீக இல்லத்தை வேத பாடசாலை நடத்துவதற்காக காஞ்சி மடத்துக்கு…

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்தியாவின்…

அறநிலையத்துறை அலட்சியம் : குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சிலைகள் சேதம்: முதல்வர் நடவடிக்கை எடுக்க அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை..!!

அறநிலையத்துறை அலட்சியம் : குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சிலைகள்…

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் குலசேகரப்பட்டினம், ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி…

கள்ள தொடர்பை ஊக்குவித்து வாலண்டைனின் பெயரில் காதலர் தினமா…? இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை..!

கள்ள தொடர்பை ஊக்குவித்து வாலண்டைனின் பெயரில் காதலர் தினமா…?…

தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள காதலர் தின கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில்…

ரூ.25-க்கு உணவு வழங்க 1000 குடும்பஸ்ரீ உணவகங்கள் அமைக்க திட்டமிடும் கேரள அரசு

ரூ.25-க்கு உணவு வழங்க 1000 குடும்பஸ்ரீ உணவகங்கள் அமைக்க…

கேரளா முழுவதும் மானிய விலையில் 25 ரூபாய்க்கு கேரள உணவுகளை விற்க 1,000…

நாங்குனேரியில் போலி குடிநீர் உற்பத்தி நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய நிறுவன அதிகாரிகள் சோதனை..!!

நாங்குனேரியில் போலி குடிநீர் உற்பத்தி நிறுவனத்தில் இந்திய தர…

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம், விஜயநாராயணம் என்ற இடத்தில் எஸ்.எஸ். அக்வா இண்டஸ்ட்ரீஸ்…

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்..!

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்:…

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் கொசு தடுப்பு, துப்புரவு, அம்மா உணவகம், சாலை, மின்துறை…

முருகன் வேடத்தில் சர்ச்சையை கிளப்பிய காக்டெய்ல் பர்ஸ்ட் லுக்- யோகி பாபுக்கு கண்டனம் தெரிவித்த இராம.இரவிக்குமார்..!!

முருகன் வேடத்தில் சர்ச்சையை கிளப்பிய காக்டெய்ல் பர்ஸ்ட் லுக்-…

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் விதத்தில் போஸ்டர்களை வெளியிடுவது, டிரைலர்களை வெளியிடுவது, படங்களில் காட்சிகளை…

தஞ்சாவூர் அருகே கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு..!!

தஞ்சாவூர் அருகே கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது…

தஞ்சாவூர் அடுத்த, தேவராயர்பேட்டை கிடங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி ராமலிங்கம். இவர், நேற்று…

மண்டைக்காடு கொடை விழாவுக்கு முன்பு திங்கள்நகர் பேருந்து நிலையம் திறக்கப்படுமா..? பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!

மண்டைக்காடு கொடை விழாவுக்கு முன்பு திங்கள்நகர் பேருந்து நிலையம்…

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன்…

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்த தீவிரவாதி தாவூத் கைது..!

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில்…

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை…

குழந்தை ஏசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை : பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ; பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

குழந்தை ஏசு மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி…

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செங்கல் சூளை…

விஜயரகு கொலை : கேராளவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிஹாத் கலச்சாரம் பரவுகிறதா..?

விஜயரகு கொலை : கேராளவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ்…

திருச்சியைச் சேர்ந்த பாஜக. பிரமுகர் விஜயரகு சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அவரது பெண்ணை…

இராமேஸ்வரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.23 கோடி காணிக்கை.!

இராமேஸ்வரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.23 கோடி காணிக்கை.!

இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு…

குரூப் 4 முறைகேடு- 99 தேர்வர்கள் அதிரடி நீக்கம்..! முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோரை கைது செய்தது போலீஸ்..!

குரூப் 4 முறைகேடு- 99 தேர்வர்கள் அதிரடி நீக்கம்..!…

குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர்…

மும்பை ரயில் நிலையங்களில் பயணிகள் வசதி குறித்து பிகே.கிருஷ்ணதாஸ் ஆய்வு: மும்பை-ராமேஸ்வரம் வழியாக டெம்பிள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயில் இயக்க ராஜா உடையார் கோரிக்கை..!

மும்பை ரயில் நிலையங்களில் பயணிகள் வசதி குறித்து பிகே.கிருஷ்ணதாஸ்…

ரயில் பயணிகள் வசதிகள் குழு தலைவர் & குழு உறுப்பினர்கள் மும்பை வருகையின்…

வேலை தேடுவோர் கவனதிற்கு.! சென்னையில் பிப்ரவரி 3-தேதி வேலைவாய்ப்பு முகாம் ..!

வேலை தேடுவோர் கவனதிற்கு.! சென்னையில் பிப்ரவரி 3-தேதி வேலைவாய்ப்பு…

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு தலைமை இயக்ககங்கள் ஆதிதிராவிடர்…

ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ஆதிகேசவப் பெருமாள் கோவில் நிலம் மீட்பு: ஆண்டுக்கு 1கோடி ரூபாய் வருவாய் வரும் ரப்பர் தோட்டம்..!

ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ஆதிகேசவப் பெருமாள் கோவில் நிலம்…

108 வைணவ தலங்களில் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலும் ஒன்றாகும். 8-ம் நூற்றாண்டிற்கு முந்தைய…

தென் மாவட்ட இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

தென் மாவட்ட இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.40,000 கோடி…

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ளது.…

நெருங்கி வரும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்:  பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு.!

நெருங்கி வரும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்:  பணிகள்…

தஞ்சாவூர் பெரிய கோவிலில், பிப்ரவரி, 5ல், கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள், முழுவீச்சில் நடந்து…

2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் உரையாற்றுகிறேன்: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு.

2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும்…

பிரதமர் மோடி, 2018-ம் ஆண்டு ’எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப்…

தஞ்சாவூர் அருகே கோவிலில் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள சிலைகள் திருட்டு: போலீசார் வலைவீச்சு..!

தஞ்சாவூர் அருகே கோவிலில் புகுந்து பல லட்சம் ரூபாய்…

தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில் ஆதீஸ்வரர் என்கிற ஜைன கோயில் உள்ளது.…

மறந்து விடாதீர்கள்: நாளை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்..!

மறந்து விடாதீர்கள்: நாளை தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட…

போலியோ வைரஸ் என்பது நம் உடலின் தொண்டை, குடல் பகுதியில் தங்கியிருக்கும் மிகவும்…

குமரி விவேகானந்தர் பாறை மறைத்து சார்சு: கலவரத்தை தூண்டும் முயற்சியான பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

குமரி விவேகானந்தர் பாறை மறைத்து சார்சு: கலவரத்தை தூண்டும்…

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், கடலுக்கு…

அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோவிலில் பொங்கல் விழா: வெளிநாட்டினர் பொங்கலிட்டு சூரியநமஸ்காரம்..!

அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோவிலில் பொங்கல் விழா: வெளிநாட்டினர் பொங்கலிட்டு…

தமிழர் திருநாளான பொங்கல்பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் களை…

திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.!

திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம்…

கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில்…

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வந்த 40 பேருக்கு மீண்டும் எழுத்து தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வந்த 40…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் குரூப்-4 பணியிடங்களுக்கு தான்…

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.!

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை…

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக…

குமரி பூம்புகார் துறைமுகத்திலிருந்து கேரளாவைச் சேர்ந்த ரதீஷ் குமார் என்பவர் தன்னுடைய கைகளையும் கால்களையும் கயிறுகளால்கட்டி கடலில் குதித்து நீந்தி சென்று விவேகானந்தர் நினைவிடத்தில் வீரவணக்கம்..!

குமரி பூம்புகார் துறைமுகத்திலிருந்து கேரளாவைச் சேர்ந்த ரதீஷ் குமார்…

சுவாமி விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளியைச்…

இராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலவர் படம் வெளியான விவகாரம்: கோவில் தலைமை அர்ச்சகர் பணியிட நீக்கம்..!

இராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலவர் படம் வெளியான விவகாரம்:…

இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் கருவறையில் இருக்கும் இராமநாதசாமியின் புகைப்படம் அண்மையில் சமூக வலைத்தளங்களில்…

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால அம்மன் சிலை; கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் ஒப்படைப்பு..!

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால அம்மன் சிலை; கும்பகோணம்…

சேலம் கெங்கவல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜசேகரன் என்பவர் ஒன்றே முக்கால்…

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடு கட்ட முடியாத பயனாளிகளுக்கு ‘தங்கமனசு‘ திட்டம்: தூத்துக்குடி கலெக்டர் துவங்கி வைத்தார்..!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மானியம் பெற்று வீடு…

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடற்ற ஏழைகளுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்க உதவும் வகையில்…

தோப்பூர் அங்காள பரமேஸ்வரி கோவில் பூட்டை உடைத்து கொள்ளை: காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை : கிராம மக்கள் குற்றச்சாட்டு..!

தோப்பூர் அங்காள பரமேஸ்வரி கோவில் பூட்டை உடைத்து கொள்ளை:…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது தோப்பூர் அங்காள பரமேஸ்வரி சின்ன கருப்பசாமி…

சமூக வலைத்தளங்களில் பரவிய ராமேஸ்வரம் கோயில் கருவறைப் படம்: விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை.!

சமூக வலைத்தளங்களில் பரவிய ராமேஸ்வரம் கோயில் கருவறைப் படம்:…

இந்தியாவின் கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரம் தீவு வரலாற்று…

செல்போனில் ஆபாச படத்தை காட்டி, 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்..!

செல்போனில் ஆபாச படத்தை காட்டி, 13 வயது பள்ளி…

சென்னை வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பாளையம் ரவி (வயது 68)…

விவேகானந்தர் ஜெயந்தி: மதுக்கடைகளை பூட்டும் போராட்டம் நடத்துவோம்: அர்ஜூன் சம்பத்

விவேகானந்தர் ஜெயந்தி: மதுக்கடைகளை பூட்டும் போராட்டம் நடத்துவோம்: அர்ஜூன்…

ஜனவரி 12 சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் - தேசிய இளைஞர் தினத்தை…

தஞ்சை பெரிய கோவிலில் காதல் ஜோடிகளின் அட்டகாசங்கள்.! நடவடிக்கை எடுப்பது யார்….?

தஞ்சை பெரிய கோவிலில் காதல் ஜோடிகளின் அட்டகாசங்கள்.! நடவடிக்கை…

தஞ்சை பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கலால் வரியை குறைக்க மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கலால் வரியை குறைக்க…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தினால் கலால் வரி …

கோதண்டராமர் கோயிலில் விமான கலசம் திருட்டு: கோயிலில் பாதுகாப்பை அறநிலையத்துறை அதிகாரிகள் பலப்படுத்தாததால் ஒரே கோயிலில் 2வது முறையாக திருட்டு: பக்தர்கள் குற்றச்சாட்டு..!

கோதண்டராமர் கோயிலில் விமான கலசம் திருட்டு: கோயிலில் பாதுகாப்பை…

ராமரை விபீஷணர் சந்தித்த இடம் தனுஷ்கோடி. தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் உள்ளது.…

கோவிலில் இருந்து விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை..!

கோவிலில் இருந்து விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை கொள்ளை:…

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரை அடுத்த சரக்கல்விளையில் சுயம்புலிங்க சாமி கோவில்…

600 ஏக்கர் கோவில் நிலத்தை பட்டா போட வழக்கு: அரசானை விதித்த தடையை நீக்கவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வருவாய் துறை கோரிக்கை…!

600 ஏக்கர் கோவில் நிலத்தை பட்டா போட வழக்கு:…

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த…

எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டி அரசு சொத்துக்கள் ரயில், வாகனங்களை தீ வைக்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு.!

எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டி அரசு சொத்துக்கள் ரயில், வாகனங்களை…

டெல்லியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளில் வாழ்ந்து வரும் 40 லட்சம் பேரின் குடியிருப்புகளை…

பிரதமர் எழுதியுள்ள “தேர்வுப் போராளிகள்” என்ற நூலின் பிரெய்ல் பதிப்பை மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார்..!

பிரதமர் எழுதியுள்ள “தேர்வுப் போராளிகள்” என்ற நூலின் பிரெய்ல்…

பிரதமர் இயற்றியுள்ள “தேர்வுப் போராளிகள்” என்ற நூலின் பிரெய்ல் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் புதுதில்லியில் வெளியிட்டார். ராஜஸ்தான் பார்வையற்றோர் கல்யாண் சங்கத்தின் பிரெய்ல் அச்சகத்தில் இந்த ஆங்கிலம் மற்றும்…

பத்து நாளில் 3.5லட்சம் பேர் காவலன் செயலி ஆப் பதிவிறக்கம்: சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..!

பத்து நாளில் 3.5லட்சம் பேர் காவலன் செயலி ஆப்…

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்களை அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் கூட பார்க்க மாட்டார்கள்: பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்- பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அறிவுறுத்தல்..!

சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்களை அவர்களது வீட்டில் உள்ள…

இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஆவார். தனது…

மதமாற்றத்தை தடுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு என்.ஐ.ஏ அறிவிப்பு..!

மதமாற்றத்தை தடுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தகவல்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரும், பாத்திரக்கடை நடத்தி…

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது:…

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என பாத்திமா என்பவர்…

தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்க இந்திய ராணுவத்தில் அதி நவீன சிக்-716 ரக தூப்பாக்கிகள்..!

தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்க இந்திய ராணுவத்தில் அதி நவீன…

இந்திய ராணுவ வீரர்களுக்கு 72,400  புதிய சிக் 716 எனும் நவீன ரக…

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் இருவர் போக்சோ சட்டத்தின்…

கோவை தெற்கு உக்கடம் அல்அமீன் காலனியை சேர்ந்தவர் முகமது வாசிம். மாவு விற்கும்…

விமானம் மூலம் சுறா செவிள் துடுப்பு கடத்தல்: சுங்கத்துறை சோதனையில் சிக்கிய நபர்.!

விமானம் மூலம் சுறா செவிள் துடுப்பு கடத்தல்: சுங்கத்துறை…

சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு விலங்குகள் அல்லது கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படலாம் என…

9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்…

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின்…

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பி.என்.ராவ் பொறுப்பேற்பு..!

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல்…

தென் மண்டல தலைமை ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பி.என்.ராவ் பண்டாலா நாகேஷ்…

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முதற்கட்டமாக 50 ஜிபிஎஸ் வசதி அறிமுகம்..!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் முதற்கட்டமாக 50 ஜிபிஎஸ்…

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் கிட்டத்தட்ட 3,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.…

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக பணியாற்ற வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை சிறப்பாக…

மாநில காவல்துறை டிஜிபி-க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு புனேவில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில்,…

நீரவ் மோடியின் ரூ.2,400 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி இருப்பதாக தகவல்..!

நீரவ் மோடியின் ரூ.2,400 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல்…

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில் முக்கிய குற்ற வாளியான நீரவ்…

குமரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஜெபக்கூடம்: அதிகாரிகள் அதிரடியாக “சீல்” வைப்பு…!

குமரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஜெபக்கூடம்: அதிகாரிகள் அதிரடியாக “சீல்”…

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் ஆலங்கோட்டை ஊரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ஜெப கூடத்தை அதிகாரிகள்…

மத மாற்றத்தை யார் தடுத்தலும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்களும் தானும் ஆதரவு அளிப்போம்- கொக்கிகுமார் அதிரடி..!

மத மாற்றத்தை யார் தடுத்தலும் இந்து மக்கள் கட்சி…

உலக நாடுகளிலும் உள்ள ஆன்மிக பக்தர்களை கவர்ந்தவர் நித்யானந்தா.பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.இந்நிலையில்…

பிரதமர் மோடியை டெல்லியில் மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்..!

பிரதமர் மோடியை டெல்லியில் மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த்…

இந்திய  வந்துள்ள மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் மாட்சிமை தங்கிய திரு.பிரவிந்த் ஜூகுநாத்தை பிரதமர்…

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமனம்..!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே.விஜயகுமார்…

கால்நடை மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே 4 பேரும் என்கவுண்டர்: பொதுமக்கள் பாராட்டு..!

கால்நடை மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே 4…

ஐதராபாத்தில் கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் இரவு வீடு திரும்பும்…

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை செவிலியர் பணியாளர்களுக்கு…

திக்குறிச்சி மஹாதேவர் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் கேரளாவில் மீட்பு: நான்கு பேர் கைது..!

திக்குறிச்சி மஹாதேவர் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்களில் 2-வது…

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும்- காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை..!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ…

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், பெண்கள் பாதுகாப்பு…

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐஜி-யாக டி.எஸ்.அன்பு நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐஜி-யாக டி.எஸ்.அன்பு…

சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த வருடம்…

வேலூர், ராணிப்பேட்டையில் டிசம்பர் 7 ஆம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம்..!!

வேலூர், ராணிப்பேட்டையில் டிசம்பர் 7 ஆம் தேதி சிறப்பு…

பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், நேர்காணலுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களை…

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி: சப்-லெப்டினன்ட் ஷிவாங்கி, கொச்சி கடற்படை தளத்தில் பதவியேற்பு..!

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி: சப்-லெப்டினன்ட் ஷிவாங்கி,…

இந்தியா ராணுவத்தின் முப்படைகளில் ஆண் வீரர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில்,…

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் விடுமுறை- மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் 

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்…

டெல்லியில் இன்று நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படையின் 55-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய…

லண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் : பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என தகவல்..?

லண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் : பாகிஸ்தானை மையமாக…

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த…

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க முடியாது : பொன்மாணிக்கவேல் அதிரடி

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும்…

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2018ம்…

ரூ.2,892 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.!

ரூ.2,892 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதலமைச்சர்…

சென்னையில் முதலீடு மற்றும் தொழில் திறன் மேம்பாடு மாநாடு இன்று நடைபெற்றது. அதில்…

கப்பல்களை மறுசுழற்சி செய்வதில் உலகின் சிறந்த நடைமுறைகளையும் பின்பற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது: மன்சுக் மண்டாவியா.!

கப்பல்களை மறுசுழற்சி செய்வதில் உலகின் சிறந்த நடைமுறைகளையும் பின்பற்ற…

ஹாங்காங் சர்வதேச ஒப்பந்தம் 2009-ல் சேருவதற்கு இந்தியா எடுத்துள்ள முடிவை சர்வதேச கடல்…

ரூ.486 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.!

ரூ.486 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: முதலமைச்சர்…

சென்னை கோயம்பேட்டில் ரூ.486 கோடி செலவில் 3-ம் நிலை கழிவுநீர் எதிர் சவ்வூடு…

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் எரித்து கொலை : முக்கிய குற்றவாளிகள் கைது..!

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் எரித்து கொலை : முக்கிய…

ஹைதராபாத்தில் விலங்குகள் நல மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் போலீஸில்…

25வருடங்களுக்கு முன்னாள் கடத்தப்பட்ட துவார பாலகர் சிலைகள் மீட்பு: ஆஸ்திரேலிய பிரதமர் ஜனவரியில் ஒப்படைக்கிறார் பிரதமர் மோடியிடம்..!

25வருடங்களுக்கு முன்னாள் கடத்தப்பட்ட துவார பாலகர் சிலைகள் மீட்பு:…

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூரில் மிகவும் பழமை வாய்ந்த மூன்றீஸ்வரர்…

சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது..!

சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது..!

மத்திய அரசு சமீபத்தில் அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அளித்து…

பாதுகாப்பான எம் ஆதார் செயலியை அடையாள ஆணையமான யுஐடிஏஐ வெளியீடு

பாதுகாப்பான எம் ஆதார் செயலியை அடையாள ஆணையமான யுஐடிஏஐ…

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் முன்பைவிட பாதுகாப்பான எம் ஆதார் செயலியை வெளியிட்டுள்ளது.…

இ-சிகரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

இ-சிகரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

இ-சிகரெட்டுகள் பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவியான இதனுள்ளே நிகோடின்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோவையில் இருந்து தங்க செங்கல் அனுப்பிய ஜான் பாண்டியன்.!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கோவையில் இருந்து தங்க…

அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்று சொல்லப்படும் சுமார் 2.77 ஏக்கர் நிலம்…

லஞ்ச புகாரில் சிக்கிய, வரித்துறை அதிகாரிகள், 21 பேருக்கு, கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு அதிரடி..!

லஞ்ச புகாரில் சிக்கிய, வரித்துறை அதிகாரிகள், 21 பேருக்கு,…

பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசு, லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில்…

நோக்கியா மூடப்பட்ட இடத்தில் ‘2020’ முதல் சால்காம்ப் என்னும் புதிய நிறுவனம் செயல்படும்- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

நோக்கியா மூடப்பட்ட இடத்தில் ‘2020’ முதல் சால்காம்ப் என்னும்…

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை…

மாவட்ட ஆட்சியர் உத்தரவு: ராஜாக்கமங்கலம் அருகே பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடிப்பு.!

மாவட்ட ஆட்சியர் உத்தரவு: ராஜாக்கமங்கலம் அருகே பொதுப்பணித்துறை நிலத்தை…

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வடக்கு சூரங்குடி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சம்பக்குளம்…

சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கொச்சி வந்த கேரள பெண் பிந்து மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடித்த ஐயப்பா பக்தர்..!

சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கொச்சி வந்த கேரள பெண்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி…

சுப்ரீம் கோர்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பொன்மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது- சென்னை ஐகோர்ட்

சுப்ரீம் கோர்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பொன்மாணிக்கவேலின் பதவி…

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராகவும்,…

கிம்பளம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய கிராம நிர்வாக அதிகாரி..!

கிம்பளம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய…

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் தாலுக்காவிலுள்ள செங்காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக…

தேர் விழாவிற்கு தடை : மத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது : ஐகோர்ட் உத்தரவு.!

தேர் விழாவிற்கு தடை : மத ரீதியான நிகழ்வுகளை…

பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தில் தேர் பவனி நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி வரதராஜ்…

முகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் தோறும் தனியாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையங்கள் –  தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி

முகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும்…

தமிழ்நாடு காவல்துறை, சைபர் குற்றங்களை தடுக்க தனியாக ஒரு பிரிவை தொடங்கி செயல்படுத்தி…

அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் கூட்டம்: ஜனாதிபதி, பிரதமர் உரை..!

அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் கூட்டம்:…

டெல்லியில் அனைத்து மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான துணைநிலை கவர்னர்கள் பங்கேற்கும்…

ரிசர்வ் வங்கி மூலம் இந்திய வங்கிகளை உலக தரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரிசர்வ் வங்கி மூலம் இந்திய வங்கிகளை உலக தரத்திற்கு…

சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.…

கோவில் கிணற்றில் புதையலா..? பேய்கள் துரத்தியதால் கிணற்றுக்குள் விழுந்த ஸ்டீபன் – போலீசார் விசாரணை.!

கோவில் கிணற்றில் புதையலா..? பேய்கள் துரத்தியதால் கிணற்றுக்குள் விழுந்த…

குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி…

மாநில உளவுத்துறை எச்சரிக்கை : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத மிரட்டல் : உச்சகட்ட பாதுகாப்பு

மாநில உளவுத்துறை எச்சரிக்கை : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு…

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை..!

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா…

தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி பிறப்பித்த அரசாணையில், அரசு புறம்போக்கு மற்றும்…

அயோத்தி தீர்ப்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் : திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன்காந்தி,  மீது வழக்குப்பதிவு

அயோத்தி தீர்ப்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் : திருமாவளவன்,…

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான 2.77 ஏக்கர்…

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாதிரியார் மரிய ஆன்டனி ராஜ் போக்சோ சட்டத்தில் கைது..!

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாதிரியார் மரிய…

கோவை காந்திபுரம் 5-வது வீதியில் புனித மரியன்னை உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.…

பணி நீட்டிப்பு வழங்க கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு.!

பணி நீட்டிப்பு வழங்க கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு.!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு வழங்க கோரி…

ஊழலை ஒழிக்க புதுமையான முறைகளை கையாள வேண்டும்-பிரதமர் மோடி அறிவுரை.!

ஊழலை ஒழிக்க புதுமையான முறைகளை கையாள வேண்டும்-பிரதமர் மோடி…

டெல்லியில் தலைமை கணக்குத் தணிக்கைத் துறை அலுவலகம் சாா்பில், கணக்குத் தணிக்கை தொடா்பான…

திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கு- சர்ச்சையை கிளம்பும் இந்து மக்கள் கட்சி அழைப்பிதழ்.!

திருமாவளவனை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கும் சடங்கு-…

புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் மாநாட்டில், இந்து கோவில்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள்…

விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து அறிக்கை விட்ட நடிகை கஸ்தூரி

விடுதலை சிறுத்தை கட்சியினரை கண்டித்து அறிக்கை விட்ட நடிகை…

கடந்த சில தினங்களுக்கு முன்னால் நடிகை கஸ்தூரி சபரிமலை விவகாரம் குறித்து தனது…

சிலை கடத்தல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்றம் கேள்வி.?

சிலை கடத்தல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்றம்…

சிலைகடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என சிலைகடத்தல்…

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரம் சென்னை- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரம் சென்னை- காவல்…

குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு…

கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது – சென்னை ஐகோர்ட்.!

கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது…

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா…

புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு.? – நடிகை கஸ்தூரி

புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும்…

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது அரசியல்,…

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், மின்னணு முறையில் கட்டணம் வசூல் : மத்திய அரசு முடிவு ..!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், மின்னணு முறையில் கட்டணம்…

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றை கடந்து செல்லும்…

பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கல்வி முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகராட்சிக்கு விருது..!

பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கல்வி…

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் 19 சென்னை தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப்…

நகர்ப்புற நக்சல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சிஆர்பிஎப் வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு.!

நகர்ப்புற நக்சல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சிஆர்பிஎப் வீரர்களுக்கு…

டெல்லியிலுள்ள துணைப்பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தில்  அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.அப்போது புதிதாக உருவாகியுள்ள…

அரசு பணிகளில் இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.!

அரசு பணிகளில் இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது : ஐகோர்ட்…

தமிழகத்தில் அரசு பணிகளில் நியமனம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதேபோல் பதவி…

இந்து கடவுள் அவமதிப்பு: திருமாவளவன் மீது 200 காவல் நிலையங்களில் புகார்- இந்து முன்னணி..!

இந்து கடவுள் அவமதிப்பு: திருமாவளவன் மீது 200 காவல்…

சென்னை கிண்டி காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது…

சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது-அர்ஜுன் சம்பத்..!

சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது-அர்ஜுன் சம்பத்..!

உலகெங்கிலும் இருக்கக்கூடிய கோடான கோடி ஐயப்ப பக்தர்கள் இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகின்ற…

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு : 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்..!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு : 7…

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு…

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் விற்பனை : உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..!

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் விற்பனை :…

ஆசியாவின் மிகப்பெரிய ஒரு சந்தை வளாகமாகும் கோயம்பேடு மார்க்கெட். 1996 இல் திறக்கப்பட்ட…

சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு..!

சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று…

சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த…

தமிழகத்தில் முதல் ஸ்மார்ட் சிட்டி : சென்னை தி நகரில் ஆலயமணி அடித்து முதல்வர் எடப்பாடியார் திறந்தார் : மக்கள் பாராட்டு..!

தமிழகத்தில் முதல் ஸ்மார்ட் சிட்டி : சென்னை தி…

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது நாட்டில் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களை…

புதிய சட்டத்திருத்தம் : ஜனாதிபதி , பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம் – 6 மாதம் சிறை…!!

புதிய சட்டத்திருத்தம் : ஜனாதிபதி , பிரதமர் படங்களை…

இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின்…

1,800-க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதியை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது..!

1,800-க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் பதவியேற்றபோது, விதிமுறைகளை மீறி…

பாஜக தொழில்நுட்ப பிரிவின் கோரிக்கை ஏற்று விரைவில் திருக்குறளுடன் விற்பனைக்கு வருகிறது ஆவின் பால் பாக்கெட்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாஜக தொழில்நுட்ப பிரிவின் கோரிக்கை ஏற்று விரைவில் திருக்குறளுடன்…

தமிழக பாரதிய ஜனதா கட்சியின்  தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.நிர்மல்குமார்  டிவிட்டர் பக்கத்தில் …

பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையால் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டது: தமிழக அரசு வாதம்..!

பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையால் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து…

  தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடந்த…

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடு..!

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ரூ.100 கோடி…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மொத்தம் 24 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.…

கொலை செய்யப்பட்ட கோவை காவலர் செல்வராஜ் மகளுக்கு அரசு வேலை : தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டு…!!

கொலை செய்யப்பட்ட கோவை காவலர் செல்வராஜ் மகளுக்கு அரசு…

கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர்…

குமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த சிலைகள் உடைப்பு : போலீசார் விசாரணை..!

குமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த…

குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே கீழகாட்டுவிளையில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயியில்…

பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்..!

பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று…

பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதையொட்டி, இன்று…

350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரி சோதனையில் சிக்கிய ஜேப்பியார் கல்விக் குழுமம்..!

350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரி…

கடந்த 7-ம் தேதி முதல் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 15-க்கும்…

ராமர் கோவில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் : விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார்..!

ராமர் கோவில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் : விஸ்வ…

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட பணிகளை மத்திய-மாநில அரசுகளும்,…

அயோத்தி தீர்ப்பு : அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்..!

அயோத்தி தீர்ப்பு : அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை…

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், அயோத்தி தீர்ப்புக் குறித்து, அனைத்து மத தலைவர்களுடன்,…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் – முகலாய இளவரசர் யாகூப் ஹபிபுதின்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம்…

குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் : கர்த்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!

குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் : கர்த்தார்பூர் வழித்தடத்தை…

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தனது இறுதி காலத்தை தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப்…

அயோத்தி வழக்கு : 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு-இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் : அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி..!

அயோத்தி வழக்கு : 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு-இஸ்லாமியர்களுக்கு…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை வழக்கில்…

அயோத்தி வழக்கு : நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு : வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை : அமைதி காக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள்..!

அயோத்தி வழக்கு : நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு…

அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட…

பாம்பனில் புதிய ரயில் பாலம் : புயல் வந்தாலும் விழாது.! பூஜைகளுடன் தொடங்கிய பணிகள்.!

பாம்பனில் புதிய ரயில் பாலம் : புயல் வந்தாலும்…

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் 104 வருட பழமையானது. 1914 ஆம்…

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து.!

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு…

சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற…

2025-ஆம் ஆண்டுக்குள் 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கு அனைத்து மாநிலத்தின் பங்களிப்பும் முக்கியமானது – பிரதமர் மோடி

2025-ஆம் ஆண்டுக்குள் 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான…

ஹிமாசல பிரதேச மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான 2 நாள் நிகழ்ச்சி தர்மஷாலாவில் நேற்று…

கட்டு கட்டாக லஞ்சபணம் : பேரூராட்சி செயல் அலுவலர்களை குறி வைத்த விஜிலென்ஸ்-லபக் லபக் லபக்

கட்டு கட்டாக லஞ்சபணம் : பேரூராட்சி செயல் அலுவலர்களை…

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி மன்றங்கள் இல்லாத போனதால் ஊழல் அதிகாரிகள்…

அயோத்தி தீர்ப்பு – நாட்டின் மதநல்லிணக்கத்தையும் அமைதியையும் காக்கும்படி மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்.!

அயோத்தி தீர்ப்பு – நாட்டின் மதநல்லிணக்கத்தையும் அமைதியையும் காக்கும்படி…

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள்…

கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

கட்டுமான திட்டங்களுக்கு கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க…

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம்…

அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் பேச்சு..!

அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் பேச்சு..!

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கை…

ஆர்செப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி : இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு அர்ஜுன் சம்பத் வாழ்த்து..!

ஆர்செப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி :…

ஆர்செப் எனப்படும், 16 நாடுகள் அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி,…

இராமேஸ்வரம் கோயிலில் ரூ.74 லட்சம் பணமோசடி தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

இராமேஸ்வரம் கோயிலில் ரூ.74 லட்சம் பணமோசடி தொடர்பான வழக்கை…

இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு…

பயங்கரவாதம் மற்றும் அமைப்புரீதியான குற்றங்களை கட்டுப்படுத்தும் குஜராத் அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்.!

பயங்கரவாதம் மற்றும் அமைப்புரீதியான குற்றங்களை கட்டுப்படுத்தும் குஜராத் அரசின்…

பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்–மந்திரியாக இருந்தபோது, 2004–ம் ஆண்டில் பயங்கரவாதம் மற்றும்…

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி திருக்கோவிலுக்கு நிலுவை தொகை வழங்கினார் – முதலமைச்சர் பழனிசாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி திருக்கோவிலுக்கு நிலுவை தொகை…

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள்…

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்பு.!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 44…

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு…

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்துக்கு சுகாதார சான்று பெற வேண்டும் : உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்துக்கு…

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 606 கோவில்கள்…

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது: மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது: மாவட்ட…

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் மாவட்ட…

திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவரல்ல : ஸ்டாலினுக்கு பாஜக தேசியப்பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் பதிலடி.!

திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவரல்ல : ஸ்டாலினுக்கு பாஜக…

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையின்…

தாய்லாந்து நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலினை வெளியிட்டார் – பிரதமர் மோடி

தாய்லாந்து நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலினை வெளியிட்டார்…

இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதைப்போல 14-வது கிழக்கு ஆசிய…

பிகில் படம் ரகளை: ரசிகர்கள் சிறையில்: வாய் திறக்காத நடிகர் விஜய்..!

பிகில் படம் ரகளை: ரசிகர்கள் சிறையில்: வாய் திறக்காத…

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி கொண்டாட்டமாக கடந்த அக்.,25ம் தேதி வெளியான…

சுடுகாட்டிற்க்கு பொதுப்பாதை அமைக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

சுடுகாட்டிற்க்கு பொதுப்பாதை அமைக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு…

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி  யூனியனுக்கு உட்பட்ட இலுப்பையூரணி பஞ்சாயத்து பகுதி கூசாலிபட்டியில்…

கீழடி கண்காட்சியகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி…!

கீழடி கண்காட்சியகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல்…

28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் கொண்ட நாடாக இந்தியா உருவானது.!

28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் கொண்ட நாடாக…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு,…

அயோத்தி வழக்கு : தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ் வேண்டுகோள்..!

அயோத்தி வழக்கு : தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க…

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் வரும்…

எரிபொருளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி.!

எரிபொருளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி.!

பெட்ரோலிய எரிபொருளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி சென்னையில்…

கோவில் சொத்துகள் தாரை வார்ப்பு: கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.!

கோவில் சொத்துகள் தாரை வார்ப்பு: கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.!

தமிழக அரசின் அரசாணை எண்.G.0.No.318/ 30082019 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்து…

தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி அன்று விதி…

உச்சநீதிமன்றத்தின் 47 ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்-அடுத்த மாதம் 18 ஆம் தேதி பதவியேற்கிறார்..!

உச்சநீதிமன்றத்தின் 47 ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே…

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான, ரஞ்சன் கோகாய், வரும் நவம்பர் 17ம் தேதி…

தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா – சவுதி அரேபியா இணைந்து செயல்படுகிறது- பிரதமர் மோடி

தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா –…

பிரதமர் நரேந்திர மோடி, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத்,…

தீபாவளி பட்டாசு வெடித்ததில் தகராறு : இளைஞர் கொலை !

தீபாவளி பட்டாசு வெடித்ததில் தகராறு : இளைஞர் கொலை…

ஒடிசாவின் புவனேஸ்வரில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்தது தொடர்பான தகராறில் ஒருவர்…

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றி வைத்த அதிபர் டிரம்ப், தீபாவளி வாழ்த்து.!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றி வைத்த அதிபர்…

பாரக் ஒபாமா அதிபரான காலத்தில் இருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாக…

இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி.!

இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி.!

பிரதமர் மோடி இன்று காஷ்மீர் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் அந்த ஆண்டுகளிலும் அவர்…

குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்:நடிகர் ரஜினிகாந்த்

குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்:நடிகர் ரஜினிகாந்த்

சென்னை போயஸ்கார்டனிலுள்ள தனது இல்லம் முன்பு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தம்மை காண்பதற்காக…

கரும்பு விவசாயிகளுக்கு கடனுதவி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.!

கரும்பு விவசாயிகளுக்கு கடனுதவி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…

கரும்பு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்ட நிலையில் இலவச லட்டு திட்டம் தள்ளிவைப்பு..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்கள்…

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான்…

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டெல்லி போலீசில் புகார்.!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டெல்லி போலீசில் புகார்.!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டெல்லி திலக் மார்க்  போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் 6 இடங்களில், புதிய மருத்துவக்கல்லூரிகள்..!

60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில…

தமிழ்நாட்டில்  6 இடங்களில், புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு  திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.…

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க முடிவு..!!

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க முடிவு..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர்…

காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் மீது வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..?

காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் மீது வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ்…

கோவை மாவட்டம் சிறுமுகையிலுள்ள காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன். கடந்த மாதம் 29ஆம்…

கோயம்பேடு மார்க்கெட் சாலைகள் : உயிரோடு விளையாடும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள்…!!

கோயம்பேடு மார்க்கெட் சாலைகள் : உயிரோடு விளையாடும் சி.எம்.டி.ஏ…

295 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகமாகும் கோயம்பேடு மார்க்கெட்…

நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படையின் முயற்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு..!

நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படையின் முயற்சிகளுக்கு…

புதுதில்லியில் கடற்படை கமாண்டர்கள் மாநாட்டில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்,…

குமரி மாவட்டத்தில் கனமழை: பல ஏக்கர் விவசாயம் நீரில் மூழ்கியது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

குமரி மாவட்டத்தில் கனமழை: பல ஏக்கர் விவசாயம் நீரில்…

குமரி மாவட்டத்தில் கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகள், வாழை தோட்டம் உள்ளிட்ட இடங்களில்…

மணிலாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மணிலாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத்…

மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் .…

கஜா புயல் பாதிப்பு: 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவசமாக வீடு..!

கஜா புயல் பாதிப்பு: 10 பேருக்கு ரஜினி மக்கள்…

தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான பேர்…

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட துறையை சேர்ந்தோருடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து…

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு…

பெண் குழந்தைய: தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர்…!

பெண் குழந்தைய: தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர்…!

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சமீபத்தில் பெண்…

மத்திய அரசின் தேசிய வாழ்க்கைப்போக்கு சேவை மையம், ஒர்க்ஃபிரீக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்..!

மத்திய அரசின் தேசிய வாழ்க்கைப்போக்கு சேவை மையம், ஒர்க்ஃபிரீக்ஸ்…

சென்னை சாந்தோமில் இயங்கும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைப்போக்கு…

உபியில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை..!

உபியில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி…

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து மகா சபா தலைவர் ஒருவர் தமது…

தேசிய மாணவர் படை ஆயுதப்படைகளின் முன்னோடி: பாதுகாப்பு இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக்..!

தேசிய மாணவர் படை ஆயுதப்படைகளின் முன்னோடி: பாதுகாப்பு இணையமைச்சர்…

தேசிய மாணவர் படை, என்சிசி(NCC), ஆயுதப்படைகளின் முன்னோடி என்று மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர்…

உலகளாவிய வளர்ச்சி மீண்டும் வேகம் பெற கூட்டு நடவடிக்கையை ஜி20 அமைப்பு உறுதி செய்ய வேண்டும் நிதியமைச்சர் வலியுறுத்தல்..!

உலகளாவிய வளர்ச்சி மீண்டும் வேகம் பெற கூட்டு நடவடிக்கையை…

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற ஜி20 மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும்…

புற்றுநோயால் இறந்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்ற நெகிழ்ச்சியான சம்பவம்.!

புற்றுநோயால் இறந்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி…

சென்னையில் வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி…

இந்தியாவின் வரலாற்றை இந்திய நோக்கிலிருந்து வரிசைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் : மத்திய அமைச்சர் அமித்ஷா..!!

இந்தியாவின் வரலாற்றை இந்திய நோக்கிலிருந்து வரிசைப்படுத்த வேண்டியது மிகவும்…

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குப்தவம்ச வீரர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யர் பற்றிய…

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா: நிர்மலா சீத்தாராமன்..!!

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா: நிர்மலா…

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற…

ஐஎன்எக்ஸ் மீடியா : அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரம் கைது..!

ஐஎன்எக்ஸ் மீடியா : அமலாக்கத்துறை வழக்கிலும் ப.சிதம்பரம் கைது..!

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறையால் கைது…

அயோத்தி வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது…!!

அயோத்தி வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது…!!

அயோத்தி வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2…

கண் பார்வையில்லாத முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பொறுப்பேற்றார்: பிரஞ்சில் பாட்டீல்

கண் பார்வையில்லாத முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி திருவனந்தபுரம்…

இந்தியாவிலேயே கண் பார்வையில்லாத முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி பிரஞ்சில் பாட்டீல் திருவனந்தபுரம்…

இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் : ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத்..!!

இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் : ஆர்.எஸ்.எஸ்…

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறும் அகில் பாரதிய காரியகரி மண்டல நிகழ்ச்சியில்  ஆர்.எஸ்.எஸ் தலைவர்…

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை – மேற்கு வங்கத்தில் நடந்த பயங்கரம்..!

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை – மேற்கு வங்கத்தில்…

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த கோபால் பால் என்னும்…

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு…

விமானப்படை நாளில், விஜயதசமியில் ரபேல் விமானம் ஒப்படைப்பு..!

விமானப்படை நாளில், விஜயதசமியில் ரபேல் விமானம் ஒப்படைப்பு..!

இந்திய விமானப் படைக்கான முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிரான்ஸ்…

தேச துரோக வழக்கு-அனைவரையும் கைது செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தேச துரோக வழக்கு-அனைவரையும் கைது செய்ய வேண்டும்: அர்ஜூன்…

இந்து மக்கள் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தோவாளை பண்டாரபுரத்தில்…

தீபாவளிக்கு வருகிறது பசுமைப் பட்டாசுகள்- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்…!

தீபாவளிக்கு வருகிறது பசுமைப் பட்டாசுகள்- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்…

தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தீபாவளிப்…

நிலத்தடி நீரின் அளவு உயர்வு – சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிக்கை..!

நிலத்தடி நீரின் அளவு உயர்வு – சென்னை குடிநீர்…

நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரில் நிலத்தடி…

21லட்ச ரூபாய் மோசடி புகார்: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

21லட்ச ரூபாய் மோசடி புகார்: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

2018ல் வெளி வந்த டிராபிக் ராமசாமி திரைப்படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாகக்…

இயக்குனர் மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பாய்கிறது

இயக்குனர் மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக…

இயக்குநர்கள் மணிரத்னம், உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு…

குற்ற சம்பவங்களை தடுக்க 150 கண்காணிப்பு கேமராக்கள்- நாகர்கோவில்.!

குற்ற சம்பவங்களை தடுக்க 150 கண்காணிப்பு கேமராக்கள்- நாகர்கோவில்.!

நாகர்கோவிலில் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு…

பிளாஸ்டிக் பொருட்கள் தடை.! மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை வெளியிட்டார் முதல்வர்

பிளாஸ்டிக் பொருட்கள் தடை.! மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி…

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு…

தூய்மை இந்தியா.! இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு

தூய்மை இந்தியா.! இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு

மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு…

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு. தமிழக அரசின் அரசானையை திரும்பப்பெற வேண்டும்-அர்ஜூன் சம்பத்

கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு. தமிழக அரசின் அரசானையை திரும்பப்பெற…

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் இந்து திருக்கோயில்களின் சொத்துக்களை…

348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்..

348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு…

தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக சென்னையில் கழிவுநீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்தை தமிழக…

பரம்பரை பரம்பரையாக சிவன் கோவிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர்..!

பரம்பரை பரம்பரையாக சிவன் கோவிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர்..!

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலை, முஸ்லிம்…

பகவத் கீதை எதிராக விமர்சனம் செய்தால் போராட்டம்-ஹெச்.ராஜா.!

பகவத் கீதை எதிராக விமர்சனம் செய்தால் போராட்டம்-ஹெச்.ராஜா.!

புதுக்கோட்டையில், தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஜம்மு - காஷ்மீர் குறித்து…

கோவில்களில் ஆடு, கோழிகளை பலிகொடுக்க திரிபுரா உயர்நீதிமன்றம் தடை

கோவில்களில் ஆடு, கோழிகளை பலிகொடுக்க திரிபுரா உயர்நீதிமன்றம் தடை

திரிபுராவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் மாதா திரிபுரேஸ்வரி கோயில். இங்கு ஏராளமான…

வருமான வரித்துறையில் ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு.! மத்திய அரசு அதிரடி.!

வருமான வரித்துறையில் ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு.! மத்திய…

வருமான வரித்துறையில் கருப்பு ஆடுகளாக செயல்படும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் மீது கடும்…

ஏடிஎம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஏடிஎம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை (20-09-19) தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின், தென் சென்னை மாவட்ட…

அயோத்தி வழக்கில் அக்.18ஆம் தேதிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி

அயோத்தி வழக்கில் அக்.18ஆம் தேதிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும்…

அயோத்தியில், பாபர் மசூதி - ராம் ஜென்ம பூமி தொடர்பான 2.77 ஏக்கர்…

கேரளாவில் ‘லவ் ஜிகாத்’ – மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் புகார்.

கேரளாவில் ‘லவ் ஜிகாத்’ – மத்திய உள்துறை அமைச்சகத்திடம்…

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவரின் 18 வயது மகள் கோழிக்கோட்டில் உள்ள ஒரு…

37 ஆண்டுகளுக்கு பின்னர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது நடராஜர் சிலை…!

37 ஆண்டுகளுக்கு பின்னர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது நடராஜர் சிலை…!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் பழமை வாய்ந்த அறம் வளர்த்த…

நில அபகரிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.!

நில அபகரிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத திமுக…

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலையின் தலைவராக ஜெகத்ரட்சகன் இருந்த போது, நில…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில், கடந்த 2008ஆம் ஆண்டு…

குமரி மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலயம்.!கல்குவாரிகளுக்கு வருகிறதா தடை..?

குமரி மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலயம்.!கல்குவாரிகளுக்கு வருகிறதா தடை..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 கிராமங்கள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக மத்திய அரசு…

நெல்லையில் வீரவநல்லூர் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

நெல்லையில் வீரவநல்லூர் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்…

இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் தமிழகத்திலும், கேரளாவிலும் பல்வேறு…

இ-சிகரெட் போன்று புகையிலை பொருட்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை

இ-சிகரெட் போன்று புகையிலை பொருட்களுக்கும் மத்திய அரசு தடை…

பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும். பேனா போன்று நீளமாக இருக்கும். அதன் உள்ளே…

வீடு தேடி வரும் இயற்கை உரம்.! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு..!

வீடு தேடி வரும் இயற்கை உரம்.! மாநகராட்சி ஆணையர்…

  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4 ஆயிரத்து 930…

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6½ கிலோ நகையை கொள்ளை அடித்த 23 பேருக்கு தண்டனை..!

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6½ கிலோ நகையை கொள்ளை…

குமரி மாவட்டம் திருவட்டாரில் புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில்…

தீபாவளி கொண்டாட்டம்.! சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்க போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு..!

தீபாவளி கொண்டாட்டம்.! சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு…

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது.…

கீழடி அகழாய்வு குறித்த நூலை வெளியிட்டார் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

கீழடி அகழாய்வு குறித்த நூலை வெளியிட்டார் தமிழ் வளர்ச்சி…

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள்…

மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம்.! 45 டெண்டர்களுக்கு இடைக்கால தடை.!!

மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம்.! 45 டெண்டர்களுக்கு…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது மற்றும் 6வது மண்டலங்களான தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில்…

தொண்டு நிறுவனங்களுக்கு இறுக்குப்பிடி.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!!

தொண்டு நிறுவனங்களுக்கு இறுக்குப்பிடி.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!!

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில்,…

ஆலத்தூரில் ரூ.25 கோடியே 52 லட்சம் புதிய செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.! பொது மக்கள் பாராட்டு.!

ஆலத்தூரில் ரூ.25 கோடியே 52 லட்சம் புதிய செலவில்…

சென்னை மாநகராட்சி  ஆலந்தூர் மண்டலத்தில் மழைக்காலங்களில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அதிகளவில் கழிவுநீர் வருவதால், வெளியேற வழி…

பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.! தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா கோரிக்கை…!!

பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.! தமிழக அரசுக்கு தமிழ்நாடு…

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ம் ஆண்டு எம். ஜி.ஆர் தலைமையிலான…

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன்..!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை…

தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர், தமிழிசை சவுந்தரராஜன். இவரை தெலுங்கானா…

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா.! குடியரசு தலைவர், பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவருடன் கேந்திர நிர்வாகிகள் சந்திப்பு..!!

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா.! குடியரசு தலைவர்,…

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள  சுவாமி விவேகானந்தர் தியானம் பாறையில் இருந்ததை நினைவு கூறும்…

பள்ளிக்கல்வி துறை அதிரடி…! அசையும் அசையா சொத்துகளை பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு..!

பள்ளிக்கல்வி துறை அதிரடி…! அசையும் அசையா சொத்துகளை பதிவேட்டில்…

அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில்…

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க குடிநீர் வழங்கல் துறையுடன் புதிய திட்டம் ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு..!

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க குடிநீர்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள்…

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்கவில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் புகார்…!!

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்கவில்லை என…

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாக…

மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!

மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஆகியோருக்கு…

மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த வீரமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்…

மாசு கட்டுப்பாட்டை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி…! பொது மக்கள் வரவேற்பு…!!!

மாசு கட்டுப்பாட்டை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி…! பொது…

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள வரைவின்படி பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த பல புதிய…

பாதுகாப்பற்ற நிலையில் கோவிலில் மின் இணைப்பு..! பக்தர்கள் அச்சம்…!!

பாதுகாப்பற்ற நிலையில் கோவிலில் மின் இணைப்பு..! பக்தர்கள் அச்சம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அறநிலையத்துறைக்கு பாத்தியபட்ட செண்பகவல்லியம்மன் கோவில் அருகே உள்ள பெருமாள்கோவில்…

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.! கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்து இரத்ததான கழக கூட்டமைப்பினர்..!!

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.! கோட்டாட்சியர் அலுவலகத்தை…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அனைத்து இரத்ததான கழக கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள்…

தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்….! அரசு தீர்வு காண வேண்டும்…! தமிழ்நாடு முஸ்லிம் கட்சி தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா கோரிக்கை….!

தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்….! அரசு தீர்வு…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 மாதமாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது.…

திட்ட இயக்குனர் வீட்டில் கட்டு கட்டாக லஞ்சப்பணம்…….!

திட்ட இயக்குனர் வீட்டில் கட்டு கட்டாக லஞ்சப்பணம்…….!

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மகேந்திரனுக்கு சொந்தமான  திண்டுக்கல் மாவட்டம்…

இந்து சமய அறநிலையத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பபப்படுமா…? அர்ஜூன் சம்பத் கோரிக்கை…!!

இந்து சமய அறநிலையத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பபப்படுமா…? அர்ஜூன்…

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உட்பட்ட கோவில்களில் 75% பணியாளர்கள் கிடையாது.…

உயிர் பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலை…? கண்டு கொள்வார எம்பி.வசந்தகுமார்…? பொதுமக்கள் ஆதங்கம்…!!

உயிர் பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலை…? கண்டு கொள்வார…

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறியில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் கால்வாய் உள்ளது.…

அத்திவரதர் வைபவமும் தடுமாறும் தமிழக அறநிறைதுறையும்….!

அத்திவரதர் வைபவமும் தடுமாறும் தமிழக அறநிறைதுறையும்….!

அத்திவரதரை வழிபட வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே போகிறது தமிழக அறநிலைதுறை…

தமிழ்நாடு கிருஷ்ணவகை இளைஞர் முன்னேற்ற சங்க 5ம்ஆண்டு விழா மாநாடு….!!

தமிழ்நாடு கிருஷ்ணவகை இளைஞர் முன்னேற்ற சங்க 5ம்ஆண்டு விழா…

தமிழ்நாடு கிருஷ்ணவகை இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் 5ம் ஆண்டுவிழாவும் கிருஷ்ணவகை சமுதாய மாநாடு…