மத்திய அரசின் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழு தலைவராக கனிமொழி நியமனம்..!

தமிழகம்

மத்திய அரசின் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழு தலைவராக கனிமொழி நியமனம்..!

மத்திய அரசின் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழு தலைவராக கனிமொழி நியமனம்..!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி., கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave your comments here...