பலத்த மழையால், சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.!

ஆன்மிகம்உள்ளூர் செய்திகள்

பலத்த மழையால், சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.!

பலத்த மழையால், சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதிகளில் தொடர் மழை மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாம். பக்தர்களின் பாதுகாப்பு கருதி டிச.4-ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை.

Leave your comments here...