சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை காவல் எல்லைகு உட்பட்ட பகுதிகளில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னையில் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி!

இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை:



மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.