சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் துப்பாக்கின் குண்டு பறிமுதல்..!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் துப்பாக்கின் குண்டு பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் துப்பாக்கின் குண்டு பறிமுதல்..!

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் செல்ல வந்த பெண் பயணி ஒருவரின் ( விபரம் இன்னும் வெளியாகவில்லை) உடைமைகளை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அதில் 9 எம் எம் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், குண்டை தவறுதலாக எடுத்து வந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Leave your comments here...