இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு..!

இந்தியா

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு..!

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு..!

கேரளாவில் பல்கலை. விழவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் களமசேரியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதில், நெரிசல் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர். நான்கு பேரும் அதே கல்லூரி மாணவர்கள் என கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த 40 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Leave your comments here...