திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 விண்கலம் – இஸ்ரோ

இந்தியா

திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 விண்கலம் – இஸ்ரோ

திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 விண்கலம் – இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave your comments here...