ஆன்மிகம்தமிழகம்
தியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..?
![தியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..?](https://www.jananesan.com/wp-content/uploads/2021/08/ஈஷாவில்-உள்ள-தியானலிங்க.jpg)
கொரோனா பரவலை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கோவை ஈஷாவில் உள்ள தியானலிங்க வளாகம் ஆகஸ்டு 2, 3 மற்றும் 8 ஆம் தேதிகளில் தற்காலிகமாக மூடப்படுகிறது.
ஆகையால் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் பொதுமக்கள் தியானலிங்க வளாகத்திற்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டுகிறோம்.
Leave your comments here...