அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது – பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

சமூக நலன்தமிழகம்

அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது – பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது – பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்டம் மேலவளவு, அய்யனார்புரம், சவுக்கு தோப்பு, கேசம்பட்டி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற மேலவளவு போலீசார் சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த அழகர்சாமி உள்பட 8 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள் மற்றும் பணம் ரூ- 3200/-, 5 -இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, மேலவளவு போலிசார் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Leave your comments here...