இடுப்பளவு தண்ணீர் : வெள்ளத்தில் மூழ்கிய பத்திர பதிவு அலுவலகம்.!

தமிழகம்

இடுப்பளவு தண்ணீர் : வெள்ளத்தில் மூழ்கிய பத்திர பதிவு அலுவலகம்.!

இடுப்பளவு தண்ணீர் : வெள்ளத்தில் மூழ்கிய பத்திர பதிவு அலுவலகம்.!

தேவகோட்டை ராம்நகரில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறதுஇந்த அலுவலகம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தன 2017ஆண்டு புதிதாக பத்திர பதிவு அலுவலகம் கட்டப்பட்டது அலுவலக கட்டிடம் உயரமாக கட்டி முடிக்கப்பட்டன.

அலுவலகத்திற்கு முன்பு தாழ்வாகவும் இருந்தன ராம்நகரில் இயங்கக்கூடிய தாலுகா அலுவலகம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்சிப் கோர்ட் சார் ஆட்சியர் அலுவலகம் மழையும் பெய்யும் பொழுது அதிலிருந்து வரும் நீரானது பத்திரப்பதிவு எதிரே இருக்கும் பாலத்தின் வழியாக வெளியேறி வந்தன இந்த நிலையில் இன்று ராம்நகரில் சுமார் 2 மணிநேரம்இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தன அதில் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால்தண்ணீர் வெளியேறாமல் தேங்கியிருந்தன. இதனால் பத்திர பதிவிற்கு உள்ளே சென்றவர்கள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களையும் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இருசக்கர வாகனங்களை எடுக்க முடியும் பத்திரப்பதிவு வளாகத்துக்குள் சுமார் 200ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்தது அலுவலகத்திற்கு மேலே விழுந்தது இதில் அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடிய ஜெனரேட்டர் மேல் விழுந்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேவகோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதை அப்புறம் படுவதற்கான வேலை நடந்து வருகின்றன.

Leave your comments here...