வழக்கறிஞர்களுக்கு எம்எல்ஏ ராஜவர்மன் நிதியுதவி..!

அரசியல்தமிழகம்

வழக்கறிஞர்களுக்கு எம்எல்ஏ ராஜவர்மன் நிதியுதவி..!

வழக்கறிஞர்களுக்கு எம்எல்ஏ ராஜவர்மன் நிதியுதவி..!

கொரோனா பேரிடர் காலத்தில், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் நிதியுதவி வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைரஸ் தொற்று காரணமாக, நீதிமன்றம் முழுமையாக செயல்படமுடியாத நிலை உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு, சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் நிதியுதவி வழங்கினார்.

Leave your comments here...