ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

ஆன்மிகம்இந்தியா

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, அபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...