லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் திருடிய கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவலர்களுக்கு திருச்சி மண்டல ஐஜி பாராட்டு.

Scroll Down To Discover
Spread the love

திருச்சி லலிதா ஜூவ்வலரியில் கொள்ளை அடித்த கொள்ளையனை பிடித்த, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்