டெல்டா பாலைவனமாகும்: சாயக்கழிவு ஆலை பணிகளை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை..!

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கும் ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தின் வளமான பகுதிகளை பாலைவனமாக்கக் கூடிய இந்தத் திட்டத்தை … Continue reading டெல்டா பாலைவனமாகும்: சாயக்கழிவு ஆலை பணிகளை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை..!