ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்.!

ஆன்மிகம்

ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்.!

ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாகம்.!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அமைந்துள்ள ஸ்ரீவெக்காளியம்மன் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் கோவிலில் 9-ம் ஆண்டு தை மாத களரி விழாவில், உலக நன்மைக்காக வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

Leave your comments here...