ஐ.நா., பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க வேண்டும் – பிரான்ஸ் வலியுறுத்தல்

இந்தியாஉலகம்

ஐ.நா., பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க வேண்டும் – பிரான்ஸ் வலியுறுத்தல்

ஐ.நா., பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க வேண்டும் – பிரான்ஸ் வலியுறுத்தல்

ஐ.நா., பாதுகாப்பு அவையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இவை தவிர 10 நாடுகள் இரண்டாண்டு காலத்திற்கு உறுப்பினர்களாக இருக்கும்.

அதன்படி இந்தியா முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பினராக செயல்பட உள்ளது.

இது தவிர வரும் ஆக., முதல் ஐ.நா., பாதுகாப்பு சபைக்கு இந்தியா தலைவராக இருக்கும். பாதுகாப்பு அவையின் உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் வலியுறுத்தினார்.

Leave your comments here...