திருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்.!

Scroll Down To Discover

மதுரை அருகே திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தின் சார்பாக துனை கண்காணிப்பாளர் ஜி. சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலிஸ் காவலர்கள் கபசுரகுடிநீர். மற்றும் மாஸ்க் , மேலும் அங்கே இருந்த பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது.