தனி ஊதியம் ஏற்படுத்தக் கோரி, வருவாய்த்துறை அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம்.!

Scroll Down To Discover

வருவாய்த்துறைக்கு தனி ஊதியம் நிர்ணயம், பேரிடர் மேலாண்மை, தேர்தல் பணிக்கு நேர்முக உதவியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜாக்டோ- ஜூயோ பாதிப்புக்களை சரி செய்ய வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.