மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி அய்யனார் கோயில் ஜல்லிக்கட்டு காளையான மந்தை கருப்பணன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு.
இதனைத்தொடர்ந்து தொடர்ந்து கிராம மக்கள் மொட்டையடித்து. ஆட்டம் பாட்டத்துடன் கோவில் ஜல்லிக்கட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது.
Leave your comments here...